/* */

You Searched For "#flood"

பொள்ளாச்சி

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லத் தடை

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப் பாலத்தின் மேல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு: ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லத் தடை
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே பழங்குடி மக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர்

கும்மிடிப்பூண்டி அருகே பழங்குடி மக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி அருகே பழங்குடி மக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர்
குமாரபாளையம்

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தை பார்வையிட்ட எம்.பி., மாவட்ட கலெக்டர்

குமாரபாளையம் காவிரி வெள்ள பாதிப்பு பகுதிகளை எம்.பி. மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டனர்.

குமாரபாளையம் காவிரி வெள்ளத்தை பார்வையிட்ட எம்.பி., மாவட்ட கலெக்டர்
அம்பாசமுத்திரம்

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது...

மணிமுத்தாறு அருவியில் தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை.

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க 2வது நாளாக தடை
தேனி

போடியில் அதிகாலையில் கொட்டி தீர்த்த மழை; திடீர் வெள்ளப்பெருக்கு

போடி பகுதியில் திடீரென இன்று காலை பெய்த பலத்த மழையால், அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

போடியில் அதிகாலையில் கொட்டி தீர்த்த மழை; திடீர் வெள்ளப்பெருக்கு
ஈரோடு

அந்தியூர் அருகே குடியிருப்புக்குள் சூழ்ந்து நின்ற மழைநீர்

அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு பெய்த கன மழையால், இரண்டாவது நாளாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

அந்தியூர் அருகே குடியிருப்புக்குள் சூழ்ந்து நின்ற மழைநீர்
தேனி

தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும் வெள்ள அபாயம் நீடிப்பு

தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும், வெள்ள அ பாயம் நீடிக்கிறது; மக்கள் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும் வெள்ள அபாயம் நீடிப்பு
வாசுதேவநல்லூர்

ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழப்பு

வாசுதேவநல்லூர் அருகே பனையூர் கிராமத்தில், ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழந்தார்.

ஆற்று தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழப்பு