/* */

You Searched For "#fisherman"

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு...

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
மயிலாடுதுறை

மீனவக்குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரம்: சுமூகத்...

யாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பது சட்ட ரீதியான குற்றம், , கிராம மக்கள் சேர்ந்து வாழ வேண்டுமென வலியுறுத்தப்பட்டது

மீனவக்குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரம்:  சுமூகத் தீர்வு
மயிலாடுதுறை

சீர்காழி: தாசில்தாரிடம் புகார் அளித்த மீனவக் குடும்பத்தினர் மீது...

ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட மீனவக்குடும்பத்தினரை தாக்கியதில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

சீர்காழி: தாசில்தாரிடம் புகார் அளித்த மீனவக் குடும்பத்தினர் மீது தாக்குதல்
கன்னியாகுமரி

ரூ. 3 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படும் மீன்பிடி துறைமுகம்

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுகத்தில் ரூ 3 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது.

ரூ. 3 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படும் மீன்பிடி துறைமுகம்
குளச்சல்

மத்திய அர சின் சட்டத்துக்கு எதிராக குமரியில் மீனவர்கள் அமைதி...

தேசிய கடல்வள புதிய சட்டத்தை எதிர்த்து குமரியில் 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அர சின் சட்டத்துக்கு எதிராக குமரியில் மீனவர்கள் அமைதி ஆர்ப்பாட்டம்
கிள்ளியூர்

குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம்

மத்திய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

குமரியில் 48 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் வேலை நிறுத்தம்
பத்மனாபபுரம்

குமரியில் மீன்வள மசாேதாவுக்கு எதிர்ப்பு: மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

குமரியில் மீனவர்கள் பிரம்மாண்டமான கண்டன ஆர்ப்பாட்டம் மூலம் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குமரியில் மீன்வள மசாேதாவுக்கு எதிர்ப்பு: மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
விளவங்கோடு

கரைமடி வள்ளம் கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மீனவர்கள்

கரைமடி வள்ளம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பினர்.

கரைமடி வள்ளம் கவிழ்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மீனவர்கள்
பட்டுக்கோட்டை

மல்லிப்பட்டினம் அருகே கடலில் குதித்து மீனவர் தற்கொலை முயற்சி

அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கடலில் குதித்து மீனவர் தற்கொலை முயற்சி.

மல்லிப்பட்டினம் அருகே கடலில் குதித்து மீனவர் தற்கொலை முயற்சி
குளச்சல்

குமரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறக்க விட்ட மீனவர்கள்

குமரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறக்க விட்ட மீனவர்களால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

குமரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறக்க விட்ட மீனவர்கள்
குளச்சல்

உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை தேவை : தேங்காய்பட்டிணம் மீனவர்கள்...

மீன்பிடித்துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைத்தல், மணல் மேடை சரி செய்தல் என எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யவில்லை என மீனவர்கள்...

உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை தேவை : தேங்காய்பட்டிணம்   மீனவர்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
கன்னியாகுமரி

கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம் அடைந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தவித்தனர்.

கடல் சீற்றம் காரணமாக தூண்டில் வளைவு சேதம்