/* */

You Searched For "#fine"

ஈரோடு

கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.1.25 லட்சம் அபராதம் வசூல்

ஈரோடு மாநகரில் கொரோனா விதிமுறைகள் மீறியதாக ரூ.1.25 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.1.25 லட்சம் அபராதம் வசூல்
கன்னியாகுமரி

அதிவேகம் - 207 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூல்

குமரியில், அதிக பாரம் ஏற்றி அதிவேகம் காட்டிய 207 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து, 5 லட்சத்து 27 ஆயிரத்து 825 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதிவேகம் - 207 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூல்
கோவை மாநகர்

ஈமு கோழி மோசடி வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தன்டனை: ரூ .72...

கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் சுமார் 37 நபர்களிடம் இருந்து, ரூ.1.கோடியே இரண்டு லட்ச ரூபாயை வசூலித்துள்ளனர்.

ஈமு கோழி மோசடி வழக்கில் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை தன்டனை: ரூ .72 லட்சம் அபராதம்
உதகமண்டலம்

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: உதகையில் ஓட்டலுக்கு அபராதம்

உதகையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ஓட்டலுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: உதகையில் ஓட்டலுக்கு அபராதம்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் திடீர் வாகன சோதனை: ரூ.1.88 கோடி வசூல்; 40 வாகனம்...

நாமக்கல் மாவட்டத்தில் ஆர்டிஓ அலுவலர்களின் வாகன தணிக்கையில் ரூ.1.88 கோடி வரி வசூல்; ஆவணங்கள் இன்றி இயக்கிய 40 வாகனங்கள் பறிமுதல்.

நாமக்கல் மாவட்டத்தில் திடீர் வாகன சோதனை: ரூ.1.88 கோடி வசூல்; 40 வாகனம் பறிமுதல்
ஈரோடு

ஈரோடு மாநகரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்

ஈரோடு மாநகரில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது

ஈரோடு மாநகரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
திருவாரூர்

திருவாரூரில் சாலையில் சுற்றித்திரிந்த 100 மாடுகள் சிறை வைப்பு

திருவாரூர் விளமலில் சாலையில் சுற்றி திரிந்த 100 மாடுகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பிடித்து அடைத்தனர்

திருவாரூரில் சாலையில் சுற்றித்திரிந்த 100 மாடுகள் சிறை வைப்பு
கரூர்

உணவு பாதுகாப்பு விதிமீறல்: கரூரில் 18 கடைகளுக்கு அபராதம்

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 18 கடைகளில் விதிமுறை மீறல் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு விதிமீறல்: கரூரில் 18 கடைகளுக்கு அபராதம்
உதகமண்டலம்

உதகை அருகே கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத திருமண வீட்டிற்கு அபராதம்

திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததும், சிலர் முககவசம் அணியாமல் இருந்ததும் தெரியவந்தது.

உதகை அருகே கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத திருமண வீட்டிற்கு அபராதம்