You Searched For "#festival"
திருக்கோயிலூர்
திருவெண்ணைநல்லூரில் மெய்கண்டார் கோவிலில் முற்றோதல்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் மெய் கண்டார் கோவிலில் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆலங்குளம்
ஆழ்வாா்குறிச்சி பரமகல்யாணி அம்பாள் வசந்த உற்சவ திருவிழா
ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி அம்பாள் வசந்த உற்சவ திருவிழா கீழாம்பூரில் பட்டிணபிரவேசத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியது.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே ஸ்ரீமகாமாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா: ...
மயிலாடுதுறை அருகே ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் வழிபாடு செய்தனர்.
குமாரபாளையம்
கத்தேரி மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம்
குமாரபாளையம் அருகே கத்தேரி மாரியம்மன் கோவில் திருவிழா தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.
தேனி
மாமன், மச்சான் துடைப்பத்தால் அடித்துக் கொள்ளும் திருவிழா
முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் மச்சான் உறவு வலுப்பெற ஒருவருக்கு ஒருவர், துடைப்பத்தால் அடித்துக் கொண்டு விநோத நேத்திக்கடன் செலுத்தினர்.
கும்பகோணம்
சுவாமிமலை கோவிலில் வருடாந்திர திருவிழா நடத்த கோரி கோட்டாட்சியரிடம்
சுவாமிமலை கோவிலில் திருவிழா நடத்த கோரி கோட்டாசியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
ஈரோடு
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் எருமைக்கிடா வெட்டும் நிகழ்ச்சி
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவின் முக்கிய திருவிழாவான எருமைக்கிடா வெட்டும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.
நாமக்கல்
ஸ்ரீ நந்தகோபால சுவாமி திருக்கோயில் கும்பாபிசேக விழா: புதுச்சேரி...
பாமா, ருக்மணி சமேத நந்தகோபாலசுவமி திருக்கோயில் கும்பாபிசேக விழாவில் புதுச்சேரி கவர்னர் உள்ளிட்ட திரளான பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகர்
பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் சத்தாபரணம் விழா
சேலம் பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் சத்தாபரணம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருச்செந்தூர்
அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்
மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
சேலம் மாநகர்
பள்ளப்பட்டி மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவில் பால்குட ஊர்வலம்
சேலத்தில் நடைபெற்ற பால்குடம் ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
கூடலூர்
கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா
கடந்த நான்காம் தேதி துவங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் பவனி வெகு விமர்சியாக நடைபெற்றது.