/* */

You Searched For "#Fear"

தஞ்சாவூர்

மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத வரவேண்டும்: பள்ளி கல்வி துறை அமைச்சர்

பிளஸ்-2, 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்விற்கு மாணவர்கள் தேர்வு எழுத வாராதது வழக்கமான ஒன்று என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுத வரவேண்டும்: பள்ளி கல்வி துறை அமைச்சர்
உதகமண்டலம்

உதகை கல்லட்டி சாலையில் வழிமறித்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்

உதகையிலிருந்து முதுமலை செல்லும் சாலையில் இரவில் வாகன ஓட்டிகளை வழிமறித்த காட்டு யானையால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள்.

உதகை கல்லட்டி சாலையில் வழிமறித்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்
பவானிசாகர்

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை புலி அட்டகாசம்: 2 ஆடுகள் பலி

சத்தியமங்கலம் அருகே மேய்ச்சலுக்கு சென்ற 2 ஆடுகளை சிறுத்தை புலி அடித்து கொன்றதில் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் அருகே சிறுத்தை புலி அட்டகாசம்: 2 ஆடுகள் பலி
இராமநாதபுரம்

மன்னார் வளைகுடா பகுதியில் துர்நாற்றத்துடன் காணப்படும் கடல்பகுதி

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் துர்நாற்றத்துடன் கடல் நுரையாக காணப்படுவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் துர்நாற்றத்துடன்  காணப்படும் கடல்பகுதி
திருவள்ளூர்

திருவள்ளூர்:தேவி மீனாட்சிபுரம் குடியிருப்பில் பாயும் கழிவுநீர்! நோய்...

திருவள்ளூர் தேவி மீனாட்சிபுரம் குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீர் திறந்து விடப்படுவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர்:தேவி மீனாட்சிபுரம் குடியிருப்பில்  பாயும் கழிவுநீர்! நோய் அச்சம்!!
ஆவடி

திருநின்றவூரில் கொரோனாவுக்கு பயந்து கிருமிநாசினி குடித்து பெண்

திருநின்றவூரில் கொரோனா தொற்றுக்கு பயந்து கிருமிநாசினி குடித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருநின்றவூரில் கொரோனாவுக்கு பயந்து கிருமிநாசினி குடித்து பெண் தற்கொலை
தாம்பரம்

'கணவர் வேலைக்குசென்றால் குழந்தைக்கு கொரோனா வரும்':பயத்தில் பெண்...

செங்கல்பட்டில் கணவா் ழுழுஊரடங்கில் பணிக்கு சென்றால், குழந்தைக்கு நோய்தொற்று ஏற்படும் என்ற பயத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

கணவர் வேலைக்குசென்றால் குழந்தைக்கு கொரோனா வரும்:பயத்தில் பெண் தற்கொலை
திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகரில் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம்

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் திண்டுக்கல் மாநகரின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது

திண்டுக்கல் மாநகரில் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் : தொற்று பரவும்...

புதுக்கோட்டையில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டமாக குவிந்ததால் பொதுமக்களுக்கு தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்கள் :  தொற்று பரவும் அபாயம்