You Searched For "#fasting"
குமாரபாளையம்
நூல் விலை உயர்வு: உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு
குமாரபாளையத்தில் நூல் விலை உயர்வு தொடர்பாக உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

அரியலூர்
அரியலூர் அருகே தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம்
சிமெண்ட் ஆலைகள் ஆக்கிரமித்துள்ள நீர்நிலை புறம்போக்குகளை அகற்றக்கோரி தமிழ்ப்பேரரசு கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

உதகமண்டலம்
உதகையில் படுகதேச பார்ட்டி காந்தி சிலை முன்பு உண்ணாவிரதம்
75 ஆண்டுகளாக பழங்குடியின பட்டியலில் போராடி வரும் தங்களுக்கு மாநில அரசின் கோரிக்கையை ஏற்று பழங்குடியின பட்டியலில் சேர்க்க மனு.

திருப்பூர் மாநகர்
நூல் விலையை குறைக்கக்கோரி திருப்பூரில் பாஜக சார்பில் உண்ணாவிரதம்
நூல் விலையை குறைக்க கோரி திருப்பூரில் பாஜக சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
மயிலாடுதுறையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
கன்னியாகுமரி காந்தி சிலை அருகே விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு
கன்னியாகுமரி காந்தி சிலை அருகே காந்தி ஜெயந்தி நாளில் உண்ணாவிரதம் இருக்க திருச்சி விவசாயிகள் முடிவு செய்து உள்ளனர்.

உதகமண்டலம்
உதகை மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் உண்ணாவிரதம்
உதகை ஏடிசி திடல் முன்பு 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்.

திருத்தணி
அரசு வழங்கிய ஆதிதிராவிடர் இடங்கள் ஆக்கிரமிப்பு; மீட்டுத்தர மக்கள்...
திருவள்ளூர் அருகே ஆதிதிராவிடர்களுக்கு வழங்கிய இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவரை கண்டித்து மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி
வரலட்சுமி நோன்பையொட்டி பெண்கள் கயிறு கட்டி விரதம்
கிருஷ்ணகிரி பகுதியில் வரலட்சுமி நோன்பையொட்டி பெண்கள் கயிறு கட்டி விரதத்தை தொடங்கினர்.

அரியலூர்
அரியலூரில் ராணுவ அதிகாரி கலெக்டர் அலுவகம் முன்பு திடீர் உண்ணாவிரத...
இந்திய ராணுவத்தில் பயிற்சியாளராக உள்ள ராணுவ அதிகாரி தனது வீட்டிற்கு செல்லும் பாதையை வருவாய்த் துறையில் பணியாற்றும் அலுவலர் ஆக்கிரமிப்பு செய்து வழிவிட...

நாகப்பட்டினம்
ரமலான் நோன்பு துவங்கியது
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் நோன்பு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகையுடன் இன்று துவங்கியது

சேலம் மாநகர்
கலப்பட மருத்துவ முறையை கண்டித்து உண்ணாவிரதம்
கலப்பட மருத்துவ முறையை கண்டித்து இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள்...
