/* */

You Searched For "#FarmersHappy"

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தீபாவளியையொட்டி ஆடுகளின் விலை அதிகரிப்பு: விவசாயிகள்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் சந்தைப்பேட்டை அருகே உள்ள ஆட்டு சந்தையில் வாரவாரம் வெள்ளிகிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்

புதுக்கோட்டையில் தீபாவளியையொட்டி ஆடுகளின் விலை அதிகரிப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
உத்திரமேரூர்

உத்திரமேரூர் : ஏரி நிரம்பி கலங்கல் வழியே நீர் வெளியேறி வருவதால்...

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான உத்திரமேரூர் ஏரி தற்போது நிரம்பி கலங்கல் வழியே நீர் வெளியேறி வருவதால் 18 கிராம விவசாயிகள் மகிழ்ச்சி...

உத்திரமேரூர் : ஏரி நிரம்பி கலங்கல் வழியே நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழை- விவசாயிகள் மகிழ்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பூமி குளிர்ந்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழை- விவசாயிகள் மகிழ்ச்சி
மதுராந்தகம்

மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
உத்திரமேரூர்

காஞ்சிபுரம் : தொடர் மழை காரணமாக கிராம நீர்நிலைகள் நிரம்பியதால் பறவைகள்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையால் கிராம ஏரி நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் பறவைகள் கூட்டம் ஏரிகளில் தஞ்சம் அடைந்துள்ளது.

காஞ்சிபுரம் : தொடர் மழை காரணமாக கிராம நீர்நிலைகள் நிரம்பியதால் பறவைகள்  தஞ்சம்
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் 2 வது நாளாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

திருப்பூரில் நேற்றும், இன்றும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

திருப்பூரில் 2 வது நாளாக மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருமணிநேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் விவசாயிகள்மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
இராசிபுரம்

இராசிபுரத்தில் பட்டுக்கூடு ஏல விற்பனை மையம்: தமிழக அரசுக்கு...

பட்டுக்கூடு ஏல விற்பனை மையத்தை ராசிபுரம் பகுதியில் துவக்க உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு பட்டுக்கூடு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இராசிபுரத்தில் பட்டுக்கூடு ஏல விற்பனை மையம்:  தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி
நாமக்கல்

மோகனூர் அருகே காவிரி ஆற்றில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் கதவணை

மோகனூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கவதணை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ள முதல்வருக்கு நீர் பாசன விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

மோகனூர் அருகே  காவிரி ஆற்றில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் கதவணை
நாமக்கல்

நாமக்கல் பகுதியில் நீண்ட நாட்களுக்குப்பின் கனமழை; விவசாயிகள்...

நாமக்கல் மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாமக்கல் பகுதியில் நீண்ட நாட்களுக்குப்பின்  கனமழை; விவசாயிகள் மகிழ்ச்சி