You Searched For "#facebook"
உலகம்
மெட்டாவில் 5 ஆயிரம் பேர் டிஸ்மிஸ்
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டாவில் பணிபுரிந்த 5000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
சரியான உணவு சாப்பிடுவது பற்றிய முக நூல் குழுமம் திருச்சியில் துவக்கம்
சரியான உணவு சாப்பிடுவது பற்றிய முக நூல் குழுமம் திருச்சியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் துவங்கப்பட்டது.

தொழில்நுட்பம்
பேஸ்ஃபுக் சில மாற்றங்கள்: இம்மாத இறுதிக்குள் நிறுத்தப்படும் சேவைகள்
பேஸ்ஃபுக் நிறுவனம் Nearby Friends, Wearther Aalert, Location History ஆகிய சேவைகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தியா
வாட்ஸாப், பேஸ்புக் முடக்கம்: விரைவில் மீளும் என நிறுவனம் அறிவிப்பு
கடந்த சில மணி நேரமாக வாட்ஸாப் செயலி முடங்கியது: விரைவில் மீளும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

கும்பகோணம்
முகநூலில் ஏற்பட்ட பழக்கம்: பல லட்சங்களை இழந்த ரியல் எஸ்டேட்
முகநூலில் ஏற்பட்ட பழக்கத்தால் பல லட்சம் ரூபாயை இழந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் மற்றும் ஏமாற்றி பெண் மீது வழக்கு பதிவு.

இந்தியா
கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன்
சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்துவதை தடுப்பது எப்படி என்பது குறித்து கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்.

திருத்தணி
திருத்தணி: +2 மாணவிக்கு பேஸ்புக் மூலம் பாலியல் தொல்லை- இளைஞர் கைது!
திருத்தணி அருகே +2 மாணவிக்கு பேஸ்புக் வலைத்தளம் மூலமாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியா
புதிய விதிமுறைகளை பின்பற்றத் தொடங்கிய சமூக ஊடகங்கள்-குறைதீா்க்கும்...
சமூக ஊடகங்களுக்கான புதிய விதிமுறைகளின்படி கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் ஆகிய சமூக ஊடகங்கள் குறைதீா்க்கும் அலுவலா்களை நியமித்துள்ளது.

உலகம்
ஃபேஸ்புக் நிர்வாகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை கலந்த அறிக்கை-என்ன...
கொரோனா பாதிப்பு,பருவநிலை மாற்றங்கள்,தேர்தல் தீவிரத்தன்மை மிகுந்த தகவல்கள் தவறாக பகிரும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியா
தனிநபர் தகவல் பாதுகாப்பு உரிமையை மத்திய அரசு மதிக்கிறது-மத்திய...
தனிநபர் உரிமையை மீறும் எண்ணம் அரசுக்கு இல்லை என மத்திய அமைச்சர் விளக்கம் ரவி சங்கர் பிரசாத் அளித்துள்ளார்.

கிள்ளியூர்
முதல்வர் படம் ஆபாசமாக சித்தரிப்பு - தீயணைப்புத் துறை காவலர் மீது ...
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஹெரால்ட், 43 வயதான இவர் தக்கலை தீ அணைப்பு துறை காவல் நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட முன்னணி...

நாகப்பட்டினம்
முதல்வர் குறித்து அவதூறாக முகநூலில் பதிவு, போலிசார் வழக்கு
நாகப்பட்டினத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக முகநூலில் பதிவு செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
