/* */

You Searched For "#Escape"

மயிலாடுதுறை

அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: காயமின்றி தப்பிய பயணிகள்

பொறையாறு அருகே அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.

அரசு பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து: காயமின்றி தப்பிய பயணிகள்
காஞ்சிபுரம்

சகோதரியின் கள்ளக்காதலன் கொடூர கொலை, தம்பி வெறிச் செயல், திகில்

காஞ்சிபுரத்தில்சகோதரியின் கள்ளக்காதலனை 12 வருடம் காத்திருந்து தம்பி கொலை செய்தார், இந்த திகில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சகோதரியின் கள்ளக்காதலன் கொடூர கொலை, தம்பி வெறிச் செயல், திகில் சம்பவம்
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூர கொலை, தீர்த்துக் கட்டியது யார்...

ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார், அவரை தீர்த்துக் கட்டியது யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோட்டில் அதிமுக பிரமுகர் கொடூர கொலை, தீர்த்துக் கட்டியது யார் திடுக்கிடும் தகவல்
பட்டுக்கோட்டை

காவல்நிலையத்தில், இருந்து தப்பியோடிய அதிமுக நிர்வாகி கைது

தஞ்சை காவல்நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற அதிமுக நிர்வாகியை தனிப்படை போலீசார் கைது செய்தனர் .

காவல்நிலையத்தில், இருந்து தப்பியோடிய அதிமுக நிர்வாகி கைது
பெருந்துறை

"கொரோனா மாத்திரை" என்று மோசடி - சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.. 3 பேர்...

ஈரோடு அருகே கொரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் இருந்து வந்தாக கூறி மர்ம நபர் ஒருவர் கொடுத்த கொரோனா மாத்திரையை சாப்பிட்டதில் ஒரு பெண் உயிரிழந்த நிலையில்...

கொரோனா மாத்திரை என்று மோசடி - சாப்பிட்ட  பெண் உயிரிழப்பு.. 3 பேர் கவலைக்கிடம்
பவானிசாகர்

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர்...

சத்தியமங்கலம் அருகே காரில் ஆயிரக்கணக்கான வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்கறிஞரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர் தப்பியோட்டம்
திருவாடாணை

இணையத்தில் வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சிய மகன் கைது -தந்தை...

இராமநாதபுரம் அருகே யூடியூப் பார்த்து வீட்டில் குக்கரில் சாராயம் காய்ச்சிய மகன் கைது. தந்தை தப்பி ஓட்டம்.

இணையத்தில் வீடியோ பார்த்து சாராயம் காய்ச்சிய மகன் கைது -தந்தை தப்பியோட்டம்
மொடக்குறிச்சி

மண் கடத்தலை தடுக்கச் சென்ற அரசு அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி:...

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட நபர், அரசு அதிகாரிகளை கொலை செய்யும் முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மண் கடத்தலை தடுக்கச் சென்ற அரசு அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி: கொடுமுடி அருகே பரபரப்பு
தாம்பரம்

வண்டலூர் பூங்காவிலிருந்து சிறுத்தை தப்பவில்லை

வண்டலூர் பூங்காவிலிருந்து சிறுத்தை தப்பியதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வண்டலூர் பூங்காவிலிருந்து சிறுத்தை தப்பவில்லை
காஞ்சிபுரம்

செயின் பறிப்பு திருடனை ஓட ஓட துரத்தி அடித்த உறவினர்

இன்று முகூர்த்த தினம், திருமண நாள் என்பதால் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி காஞ்சிபுரம் நகரில் பல்வேறு திருமண மண்டபங்களில் நடைபெற்றது. அப்போது...

செயின் பறிப்பு திருடனை ஓட ஓட துரத்தி அடித்த உறவினர்