You Searched For "#ErodeNews"
ஈரோடு
அந்தியூர் அருகே வனப்பகுதியில் தூக்கில் தாெங்கிய ஆண் சடலம்: போலீசார்...
அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே வனப்பகுதியில் தூக்கில் ஆண் சடலத்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே விஷ வண்டுகள் கூடு: தீயணைப்பு துறையினர்
வெள்ளாளபாளையம் கோயில் வளாகத்தில் இருந்த விஷ வண்டுகளை தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.
ஈரோடு
ஈரோட்டில் அதிகரிக்கும் கொரோனா தாெற்று: இன்று ஒரே நாளில் 7 பேர்...
ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
பவானியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் விநியோகம் நிறுத்தம்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே, ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஈரோடு
பவானி: தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் ஒத்திகை...
தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு தீயணைப்புத்துறையினர், பவானி கூடுதுறையில், ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.
ஈரோடு
அந்தியூரில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் பிறந்தநாள்...
அந்தியூரில் அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாசின் 137-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
ஈரோடு
பவானியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள்...
பவானி அருகே கோணவாய்க்காலில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு
அரசு பேருந்து மீது சுற்றுலா வேன் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே அரசு பேருந்து மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் சென்னை வாலிபர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு
அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு
அந்தியூரில் உலக ரத்த கொடையாளர்கள் தின விழிப்புணர்வு ஊர்வலம்
உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை அந்தியூர் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
ஈரோடு
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (ஜூன்.13) விலை நிலவரம்
சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று கனகாம்பரம் கிலோ ரூ.600-க்கு விற்பனையானது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று பரவியது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.