/* */

You Searched For "erode newstoday"

ஈரோடு

சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் கல்லூரியில் பட்டமளிப்பு...

ஈரோடு மாவட்டம் சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் 18ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
ஈரோடு

ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 3வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
ஈரோடு

ஈரோட்டில் அம்மா உணவக ஊழியர்கள் திடீர் போராட்டம்

ஈரோட்டில் அம்மா உணவக ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் உணவு வழங்க 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது

ஈரோட்டில் அம்மா உணவக ஊழியர்கள் திடீர் போராட்டம்
ஈரோடு

ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு

ஈரோட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ள நிலையில், அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி...

ஈரோட்டில் 101.84 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு
ஈரோடு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் - தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பொதுப்பார்வையாளராக சிக்கிமை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் - தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
ஈரோடு

கஞ்சா இல்லாத கிராமமாக மாற்ற ஈரோடு எஸ்.பி. சசிமோகன் விழிப்புணர்வு...

ஈரோடு எஸ்.பி. சசிமோகன் தலைமையில் புதுமை காலனியில் பொதுமக்களை ஒன்றிணைத்து சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

கஞ்சா இல்லாத கிராமமாக மாற்ற ஈரோடு எஸ்.பி. சசிமோகன் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு

ஈரோடு வணிக வளாகத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு

ஈரோடு செல்போன் கடையில் ரூ.13 லட்சம் மதிப்பிலான 50 செல்போன்களை திருடிச்சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு வணிக வளாகத்தில் ரூ.13 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சொத்து தகராறில் தம்பியை அடித்து கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே சொத்து தகராறில் தம்பியை கொலை செய்த அண்ணன் கைது