/* */

You Searched For "Erode News"

ஈரோடு

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் தீத்தடுப்பு தொண்டு வாரம்...

Erode news- ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள நந்தா பொறியியல் கல்லூரியில் தீத்தடுப்பு தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.

ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் தீத்தடுப்பு தொண்டு வாரம் கடைபிடிப்பு
ஈரோடு

ஈரோடு சோழீஸ்வரர் ஆலயத்தில் 26ம் தேதி அதிருத்ர மகாயாகம் துவக்கம்

Erode news - ஈரோடு காவிரி கரையில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தராம்பிகை உடனமர் சோழீஸ்வரர் திருக்கோயிலில் அதிருத்ர மகா யாகப் பெருவிழா 26ம் தேதி துவங்கி மே...

ஈரோடு சோழீஸ்வரர் ஆலயத்தில் 26ம் தேதி அதிருத்ர மகாயாகம் துவக்கம்
ஈரோடு

மே 5ம் தேதியை வணிகர் தின நாளாக அறிவித்து, அரசு விடுமுறை நாளாக அறிவிக்க...

Erode news- மே 5ம் தேதியை வணிகர் தின நாளாக அறிவித்து, அன்றைய நாளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என ஈரோட்டில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...

மே 5ம் தேதியை வணிகர் தின நாளாக அறிவித்து, அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும்: ஈரோட்டில் விக்கரமராஜா பேட்டி
ஈரோடு

சத்தி பூ மார்க்கெட்டில் இன்று (ஏப்.21) கனகாம்பரம் கிலோ ரூ.650க்கு...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் (இன்று) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கனகாம்பரம் கிலோ ரூ.650க்கு விற்பனையானது.

சத்தி பூ மார்க்கெட்டில் இன்று (ஏப்.21) கனகாம்பரம் கிலோ ரூ.650க்கு விற்பனை..!
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 36 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்.,21) இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 36 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 36 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் ஆண்களை விட அதிகம் வாக்களித்த பெண்கள்

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் ஆண்களை விட அதிகம் வாக்களித்த பெண்கள்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் அரசு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் மாணவர்...

ஈரோடு மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
ஈரோடு

பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!

பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், நீரில் மூழ்கியிருந்த மாதவராயப் பெருமாள் கோயில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிகிறது.

பவானிசாகர் அணையில் 6 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த கோயில்!
ஈரோடு

அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன்...

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 10ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

அந்தியூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு..!
ஈரோடு

ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...

ஈரோடு மக்களவைத் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்தில் வைத்து, சீல் வைக்கப்பட்டது.

ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து சீல்..!