/* */

You Searched For "#erode news today"

ஈரோடு

கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு: அந்தியூரில் 2 பேரிடம் ரூ.3.35 லட்சம்...

கர்நாடகா மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், அந்தியூர் தொகுதியில் 2 பேரிடம் ரூ.3.35 லட்சம் பறிமுதல்...

கர்நாடகாவில் நாளை வாக்குப்பதிவு: அந்தியூரில் 2 பேரிடம் ரூ.3.35 லட்சம் பறிமுதல்..!
ஈரோடு

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 69 கன அடியிலிருந்து 96 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு

ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள பர்கூரில் அடர்ந்த வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்து பெண் குழந்தை பிறந்தது.

ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
ஈரோடு

கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வரும் 29ம் தேதி வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
ஈரோடு

அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கோவிலில் வைத்திருந்த வெள்ளிக் குடத்தை திருட முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
ஈரோடு

ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு

அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் குழந்தைகள் முதல் முதியவா்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி...

ஈரோட்டில் தகிக்கும் வெயில்: 2வது நாளாக 107.6 டிகிரி வெயில் பதிவு
ஈரோடு

கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்

கோடை கால வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அறிவுரை வழங்கியுள்ளார்.

கோடை வெயில் பாதுகாப்பு வழிமுறை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் கொடுத்த டிப்ஸ்
ஈரோடு

அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.13 லட்சம்...

அந்தியூர் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.13 லட்சம் பறிமுதல்
ஈரோடு

மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு

Erode news- மழை பெய்ய வேண்டி, சித்ரா பவுர்ணமியான நேற்று வர்ண பகவானுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் இறங்கி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

மழை பெய்ய வேண்டி ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் சிறப்பு வழிபாடு
ஈரோடு

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே காட்டு யானை தாக்கி காளை மாடு உயிரிழப்பு
ஈரோடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கான நீர்வரத்து புதன்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 69 கன அடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
ஈரோடு

ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் என்சிசி பிரிவுக்கு சிறப்பு...

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியின் என்சிசி பிரிவுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் என்சிசி பிரிவுக்கு சிறப்பு அங்கீகாரம்