You Searched For "Erode District News"
ஈரோடு
ஈரோட்டில் உலக சுகாதார தினம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு ஈரோட்டில் நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.2.69 கோடி பறிமுதல்
ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ.2.69 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு
நாடாளுமன்றத் தேர்தல்: ஈரோட்டில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்...
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு
ஈரோட்டில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்த...
ஈரோட்டில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் பயன்படுத்தப்பட்ட எண்ணெய்யை மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (இன்று)...
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே கிராவல் மண் கடத்திய மூன்று பேர் கைது
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் கிராவல் கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
ஈரோடு மாணவர்கள் கண்டுபிடித்த இ-பைக்கிற்கு தேசிய விருது
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்த இ-பைக்கிற்கு தேசிய அளவிலான விருது கிடைத்துள்ளது.
ஈரோடு
அரசு விழாவில் முதல்வர் அநாகரீகமாக பேசவில்லை, அரசுக்கு ஏற்பட்டுள்ள...
அரசு விழாவில் முதல்வர் அநாகரீகமாக பேசவில்லை என்றும், அரசுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை பேசி உள்ளார் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு
உலக குளேக்கோமா வாரம்: ஈரோட்டில் மனித சங்கிலி விழிப்புணர்வு
உலக குளேக்கோமா வாரத்தை முன்னிட்டு, ஈரோடு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை சார்பில், ஈரோட்டில் மனித சங்கிலி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஈரோடு
தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீசார் விசாரித்து வருகின்றனா்.
ஈரோடு
ஈரோடு வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ: புகை மூட்டத்தால்...
ஈரோடு வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நச்சு புகையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
ஈரோடு
ஈரோட்டில் கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தினர்...
ஈரோடு சூரம்பட்டியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 1,839 வழக்குகளுக்கு தீர்வு
ஈரோடு மாவட்டத்தில் லோக் அதாலத் மூலம் 1,839 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.