You Searched For "Erode District"
ஈரோடு மாநகரம்
சதமடிக்கும் வெயில்...! அவதிப்படும் ஈரோடு மக்கள்...!
மதிய நேரங்களில் குறிப்பாக 11 மணிக்கு பிறகு 3 மணிக்குள் பெரியவர்கள், குழந்தைகள், உடல் நலம் குன்றியவர்கள் வெளியில் செல்லாமல் தவிர்ப்பது சிறந்தது.
ஈரோடு மாநகரம்
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில்களில் விழா!
ஏப்ரல் 4ம் தேதி குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது. காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் இந்த குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். பூசாரிகள்...
ஈரோடு
பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு நீர்மோர் விநியோகம்
ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்க நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்ட க்ரைம் செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் நேற்று சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
ரங்கம்பாளையம் சித்தி விநாயகர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சாலை ரங்கம்பாளையம் சித்தி விநாயகர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
ஈரோடு
ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசலால் சுவரொட்டி யுத்தம்
ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசலால் சுவரொட்டி யுத்தம் நடப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று பதிவான கிரைம் செய்திகள்
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரையை சாப்பிட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க கோரி 200 விண்ணப்பம்
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை அமைக்க அனுமதி கோரி 200 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஈரோடு
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது
கோபிசெட்டிபாளையம் அருகே 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம்: மளிகை கடையில் குட்கா விற்ற பெண் கைது
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த கள்ளிப்பட்டி அருகே மளிகை கடையில் குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நாளை 37-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளை 1,597 மையங்களில் 37-வது கட்ட மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மது விற்ற 20 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில் நேற்று மது விற்ற 20 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.