/* */

You Searched For "#eps"

தமிழ்நாடு

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி...

அதிமுக பொதுச் செயலாளராக செயல்பட எடப்பாடி பழனிச்சாமிக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்க கோரி வழக்கு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி...

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்ற தீர்ப்பை வரவேற்றும், இபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் அதிமுகவினர் பட்டாசு...

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தமிழ்நாடு

அதிமுக வழக்கில் நாளை தீர்ப்பு: பொதுச்செயலாளர் ஆவாரா ஈபிஎஸ்?

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் அதிமுக தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

அதிமுக வழக்கில் நாளை தீர்ப்பு: பொதுச்செயலாளர் ஆவாரா ஈபிஎஸ்?
தமிழ்நாடு

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த செந்தில் முருகன்

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து செந்தில் முருகன் நீக்கப்பட்ட சில மணிநேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த செந்தில் முருகன்
அரசியல்

கடைசிக் கட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணி?: கூட்டணி தர்மத்தை மீறியதாக...

பாஜகவுடன் கூட்டணி தொடர்வது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடைசிக் கட்டத்தில் அதிமுக-பாஜக கூட்டணி?: கூட்டணி தர்மத்தை மீறியதாக எடப்பாடி குற்றச்சாட்டு
ஈரோடு

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும்...

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர அண்ணா திமுக-வுக்கு யார் வந்தாலும் அரவணைத்து ஏற்றுக்கொள்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் தவிர அதிமுகவுக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்: ஜெயக்குமார்
ஈரோடு

ஈரோடு இடைத்தேர்தல் எடப்பாடியாருக்கு வெற்றி சரித்திரத்தை உருவாக்கும்:...

சுனாமி அலைபோல் அதிமுகவுக்கு பெருகிவரும் மக்கள் ஆதரவால் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று முன்னாள் அமைச்சர் சொல்லூர்...

ஈரோடு இடைத்தேர்தல் எடப்பாடியாருக்கு வெற்றி சரித்திரத்தை உருவாக்கும்: சொல்லூர் ராஜூ
ஈரோடு

அதிமுக பிரிவுக்கு ஈபிஎஸ் தான் காரணம்; டிடிவி தினகரன்

அதிமுக பிரிவுக்கு ஈபிஎஸ் தான் காரணம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுக பிரிவுக்கு ஈபிஎஸ் தான் காரணம்; டிடிவி தினகரன்
தேனி

இரட்டை இலை சின்னம் யாருக்கு? விரைவில் வெளியாகும் தீர்ப்பு

அ.தி.மு.க., பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளுக்கு முன்னதாக தீர்ப்பு வரும் என தகவல்கள்...

இரட்டை இலை சின்னம் யாருக்கு? விரைவில் வெளியாகும் தீர்ப்பு
ஈரோடு

இரட்டை இலை எங்களுக்குத்தான்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தமிழகத்திற்கு திருப்பு முனையாக அமையும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இரட்டை இலை எங்களுக்குத்தான்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி