/* */

You Searched For "#Employee"

அரியலூர்

ரெட்டிபாளையம் தனியார் சிமென்ட் ஆலையில் ஊழியர் திடீர் சாவு

ரெட்டிபாளையம் தனியார் சிமென்ட் ஆலையில் ஊழியர் திடீரென இறந்த சம்பவம் அங்குள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரெட்டிபாளையம் தனியார் சிமென்ட் ஆலையில் ஊழியர் திடீர் சாவு
துறையூர்

துறையூர் அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை

துறையூர் அருகே கடனாக பெற்ற பணத்தை திருப்பி செலுத்தாத தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை.

துறையூர் அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை
தர்மபுரி

கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

குடும்ப தகராறு காரணமாக கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் அசத்தும் நியாயவிலைக்கடை ஊழியர், மகிழ்ச்சியில்...

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு ரேஷன் கடை பொதுமக்களுக்கு தேவையான அனைத்தையும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி அசத்தி வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் அசத்தும் நியாயவிலைக்கடை ஊழியர், மகிழ்ச்சியில் பொதுமக்கள்
பெரம்பலூர்

பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்

பெரம்பலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் சாலையில் கிடைத்த மணிபர்சை போலீசாரிடம் ஒப்படைத்தனர். நகராட்சி பணியாளர்களின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.

பெரம்பலூரில் நகராட்சி பணியாளர்களின் நேர்மையை பாராட்டிய போலீசார்
பொன்னேரி

கூடுவாஞ்சேரி: ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம்

கூடுவாஞ்சேரியில் ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கூடுவாஞ்சேரி: ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து  நகை-பணம் கொள்ளை!
அரியலூர்

முன்களப்பணியாளராக பணியாற்ற இலவசமாக ஒருமாதம் குறுகிய கால பயிற்சி :...

முன்களப்பணியாளராக பணியாற்ற இலவசமாக ஒருமாதம் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

முன்களப்பணியாளராக பணியாற்ற இலவசமாக ஒருமாதம் குறுகிய கால பயிற்சி : அரியலூர் கலெக்டர் தகவல்
பொன்னேரி

பொன்னேரி: திருவேங்கடபுரத்தில் மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் ஊழியர் பலி!

பொன்னேரி அருகே திருவேங்கடபுரத்தில் சென்ட்ரிங் ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பொன்னேரி: திருவேங்கடபுரத்தில் மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் ஊழியர் பலி!
பவானிசாகர்

சத்தியமங்கலம்: போலீசாரிடம் குடிபோதையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் ரகளை!

சத்தியமங்கலத்தில் போலீசாரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட நெடுஞ்சாலைத்துறை ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.

சத்தியமங்கலம்: போலீசாரிடம் குடிபோதையில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர் ரகளை!
பெரம்பூர்

சென்னையில் மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்த ஜொமோட்டோ ஊழியர் கைது!

சென்னையில் மதுபாட்டில்களை வீடுகளுக்கு டெலிவரி செய்த ஜொமோட்டோ ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்த ஜொமோட்டோ ஊழியர் கைது!