You Searched For "Elephant"
வால்பாறை
வனப்பகுதியில் அத்துமீறி யானை விரட்டிய அதிமுக பிரமுகருக்கு ஒரு லட்ச...
ஹை பீம் விளக்குகளை ஒளிரச்செய்து யானையை விரட்டிய மிதுனுக்கு வனத்துறையினர் ஒரு இலட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.
ஈரோடு
தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு
தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
பவானிசாகர் அருகே வனத்துறையினர் வாகனத்தை தாக்க வந்த காட்டு யானை
ஈரோடு மாவட்டம் தெங்குமரஹாடா சாலையில் வனத்துறையினர் வாகனத்தை தாக்க வந்த யானை வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது.
ஈரோடு
பவானிசாகர் அணை பூங்காவிற்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானை
பவானிசாகர் அணை பூங்காவிற்குள் இன்று அதிகாலை நுழைந்த காட்டு யானையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு
மீண்டும் தாளவாடியை நெருங்கிய கருப்பன் யானை: மலைவாழ் மக்கள் அச்சம்
Erode news today- மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு பர்கூர் வனப்பகுதியில் விடப்பட்ட கருப்பன் யானை 150 கி. மீ. நடந்து மீண்டும் தாளவாடியை நெருங்கியது.
ஈரோடு
தாளவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்: தென்னை மரங்கள்...
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே காட்டு யானைகள் கூட்டம் தோட்டத்திற்குள் புகுந்து தென்மரங்கள் நாசம் செய்தன.
ஈரோடு
அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே குட்டையில் தண்ணீர் குடித்த யானை
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் துருசனாம்பாளையம் அருகில் குட்டையில் யானை தண்ணீர் குடித்தது.
கோவை மாநகர்
கோவை மதுக்கரை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை:வாழை, தென்னை...
கோவை மதுக்கரை பகுதியில் உலா வரும் ஒற்றை காட்டுயானை தோட்டத்திற்குள் புகுந்து வாழை மற்றும் தென்னை மரங்களை சூறையாடியது.
கூடலூர்
கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கி பெண் உயிரிழப்பு
கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கி பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடலூர்
ஊட்டியில் யானைக்கு தீ வைத்தவர் ஜாமீன் மனு தள்ளுபடி
ஊட்டியில் யானைக்கு தீ வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கலசப்பாக்கம்
ஜவ்வாது மலையில் ஒற்றைக் கொம்பு யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை
ஜவ்வாது மலையில் ஒற்றைக் கொம்பு யானை நடமாடுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தளி
அஞ்செட்டி பகுதியில் ஆனந்தமாக குளித்த ஒற்றை காட்டு யானை
அஞ்செட்டி வனப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் குட்டையில் ஆனந்தமாக குளித்த ஒற்றை காட்டு யானையை மக்கள் கண்டு ரசித்தனர்.