You Searched For "Elephant"
கூடலூர்
கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கி பெண் உயிரிழப்பு
கூடலூர் அருகே மசினகுடி பகுதியில் யானை தாக்கி பெண் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூடலூர்
ஊட்டியில் யானைக்கு தீ வைத்தவர் ஜாமீன் மனு தள்ளுபடி
ஊட்டியில் யானைக்கு தீ வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கலசப்பாக்கம்
ஜவ்வாது மலையில் ஒற்றைக் கொம்பு யானை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை
ஜவ்வாது மலையில் ஒற்றைக் கொம்பு யானை நடமாடுவதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தளி
அஞ்செட்டி பகுதியில் ஆனந்தமாக குளித்த ஒற்றை காட்டு யானை
அஞ்செட்டி வனப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் குட்டையில் ஆனந்தமாக குளித்த ஒற்றை காட்டு யானையை மக்கள் கண்டு ரசித்தனர்.

ஈரோடு
தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி பலி
தாளவாடி அருகே தோட்டத்தில் காவலுக்கு இருந்தபோது, யானை தாக்கியதில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தளி
தளி அருகே தைல தோப்பில் தஞ்சமடைந்த யானைகள் கூட்டம்: வனத்துறையினர்...
தளி அருகே தைல தோப்பில் தஞ்சமடைந்த யானைக் கூட்டங்களை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர்.

பாலக்கோடு
பாலக்கோடு பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் ஒற்றை யானை:...
வனத்துறை அதிகாரிகள் அலட்சியம். விளை நிலங்களை சேதப்படுத்தும் ஒற்றையானையால் விவசாயிகள் கவலை.

தேனி
போடி மெட்டு அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டுயானை
போடி மெட்டு அருகே காட்டு யானை தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

வேப்பனஹள்ளி
சூளகிரி அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம்: கிராம மக்களுக்கு...
சூளகிரி அருகே 20க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் தஞ்சமடைந்ததால் கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு
அந்தியூரில் யானை தாக்கி பலியான விவசாயி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள்...
பர்கூரில் யானை தாக்கி பலியான விவசாயின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், அந்தியூர் எம்எல்ஏ முன்னிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

கூடலூர்
கூடலூரில் மீண்டும் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே வேடன் வயல் பகுதியில் உலா வந்த காட்டு யானை வீட்டை சூறையாடியது.

பவானிசாகர்
தாளவாடி அருகே தோட்டத்திற்குள் புகுந்து தென்னையை சேதப்படுத்திய யானைகள்
தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் பயிரை சேதப்படுத்தியதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
