You Searched For "#Electrocuted"
காஞ்சிபுரம்
மின்சாரம் தாக்கி மின்சார வாரிய ஊழியர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அடுத்த துலுக்கும்தண்டலம் கிராமத்தில் மின் மாற்றியதில் மின் இனைப்பு பழுது நீக்கிய போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
பரமத்தி-வேலூர்
பரமத்தி வேலூர் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழப்பு
பரமத்தி வேலூர் அருகே மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு
அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன்...
அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையத்தில் மளிகை கடையில் மின்சாரம் தாக்கியதில் 13 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
சோளிங்கர்
சோளிங்கர் அருகே வயலில் மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரத்தில் மின்கம்பி அறுந்து வயலில் விழுந்ததில் நடவுசெய்து கொண்டிருந்த மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
திருவெறும்பூர்
திருவெறும்பூர்: கட்டட வேலை பார்த்த போது மின்சாரம் தாக்கி கொத்தனார்
திருவெறும்பூர் அருகே கட்டிட வேலை செய்த போது மின்சாரம் தாக்கியதில் கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார்.
போளூர்
சேத்துப்பட்டு அருகே மின்சாரம் தாக்கி டி.வி. மெக்கானிக் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே மின்சாரம் தாக்கியதில் டி.வி.மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்தார்.
பவானிசாகர்
ஆசனூர் அருகே லாரி மீது ஏறிய டிரைவர் மின்சாரம் தாக்கி பலி
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அருகே லாரி மீது ஏறிய டிரைவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை
டிரான்ஸ்பார்மரில் மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் மரணம்
திருவண்ணாமலை கீழ் நாச்சிபட்டு பைபாஸ் சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பணியாற்றிய மின் ஊழியர் மின்சாரம் பாய்ந்து பலியானார்
வாணியம்பாடி
மின்பழுதை சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி...
வாணியம்பாடி அருகே மின்பழுது சரி செய்ய டிரான்ஸ்பார்மரில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் டாக்ஸி டிரைவர் மின்சாரம் தாக்கி பலி
திருச்சியில் தனியார் டாக்சி டிரைவர் மின்சாரம் தாக்கி பலி யானார்.போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் தனியார் கல்லூரியில் மின்சாரம் தாக்கி ஒருவர்
திருப்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் வெல்டிங் பணியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை
ஆவடி
திருமுல்லைவாயிலில் மின்சாரம் தாக்கி பெண் பலி
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வார்டு மேலாளராக பணியாற்றியவர், வீட்டில் துணி துவைக்கும் போது மின்சாரம் தாக்கி பலி