/* */

You Searched For "#election21"

பாலக்கோடு

சட்டப்பேரவை தேர்தல்: காரிமங்கலம் வாரச்சந்தை தேதி மாற்றம்.!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதிகுட்பட்ட காரிமங்கலம் வாரச்சந்தையானது, தேர்தல் நாளான 6ம் தேதி செவ்வாய்கிழமை கூடுகிறது.

சட்டப்பேரவை தேர்தல்: காரிமங்கலம் வாரச்சந்தை தேதி மாற்றம்.!
விருத்தாச்சலம்

விருத்தாசலம் மாவட்டம் : தேமுதிக பிரேமலதா உறுதி

விருத்தாசலம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற மாவட்டமாக மாற்றப்பட வேண்டும் என்று தேமுதிக பிரேமலதா பிரச்சாரம்.

விருத்தாசலம்  மாவட்டம் :  தேமுதிக பிரேமலதா உறுதி
அரவக்குறிச்சி

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்கு

அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலை செந்தில் பாலாஜி குறித்து தவறாக பேசியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது   3 பிரிவுகளில் வழக்கு
தஞ்சாவூர்

திமுக நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்டு

திருவையாறு திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரன் ஆதரவாளர் முரசொலிக்கு சொந்தமான 3 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர்.

திமுக நிர்வாகி வீட்டில் ஐடி ரெய்டு
ஜெயங்கொண்டம்

நான் மிசாவையே பார்த்தவன் ரெய்டு எம்மாத்திரம்? : ஸ்டாலின் காட்டம்

மிசாவையே சந்தித்த எனக்கு வருமான வரித்துறை சோதனையை கண்டா அஞ்சிவிடுவேன் என்று ஸ்டாலின் பேசினார்.

நான் மிசாவையே பார்த்தவன் ரெய்டு   எம்மாத்திரம்? : ஸ்டாலின் காட்டம்
மயிலாடுதுறை

3 மாதத்திற்கு ஒரு முறை மக்கள் சந்திப்பு : பூம்புகார் திமுக வேட்பாளர்...

3 மாதத்திற்கு ஒரு முறை மக்களை சந்தித்து குறைகளை தீர்த்து வைப்பேன் என்று திமுக வேட்பாளர் உறுதி அளித்தார்.

3 மாதத்திற்கு ஒரு முறை மக்கள் சந்திப்பு :  பூம்புகார் திமுக வேட்பாளர் உறுதி
கீழ்பெண்ணாத்தூர்‎

எங்கப்பா சாவியை காணோம்? வேட்பாளர் பிரநிதிகள் புலம்பல்

திருவண்ணாமலையில் தபால் வாக்கு பதிவுக்கு வாக்குப்பெட்டியின் சாவி வராததால் வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.

எங்கப்பா சாவியை காணோம்?  வேட்பாளர் பிரநிதிகள் புலம்பல்
தர்மபுரி

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: கலெக்டர் உத்தரவு

பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தருமபுரி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை: கலெக்டர்  உத்தரவு
ஆவடி

ஆவடி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி ஆய்வு

ஆவடி தொகுதியில் ஓட்டு இயந்திரத்தில் சின்னங்கள் பதிவு செய்யும் பணியை திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அதிகாரி பொன்னையா ஆய்வு செய்தார்.

ஆவடி தேர்தல் அலுவலகத்தில்     தேர்தல் அதிகாரி ஆய்வு