You Searched For "Education News"
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழ் தேர்வில் 873 பேர்...
ஈரோடு மாவட்டத்தில் 10ம் வகுப்பு முதல் நாள் தமிழ் தேர்வில் 873 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
கல்வி
ஏப்ரல் 1 முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி...
12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நேற்றுடன் (மார்ச் 22) முடிவடைந்த நிலையில், ஏப்ரல் 1 முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.
கல்வி
பி.எம். ஸ்ரீ திட்டம் என்றால் என்ன? இதனால் கிடைக்கும் நன்மைகள் தான்...
பி.எம். ஸ்ரீ திட்டம் என்றால் என்ன? இதனால் கிடைக்கும் நன்மைகள் தான் என்ன? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
கல்வி
JEE முதன்மை 2024: இரண்டாம் கட்ட தேர்வுக்கு பதிவு செய்ய இன்று கடைசி...
NTA JEE Mains 2024 இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2 கடைசி நாளாகும். தேர்வுகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும்.
தமிழ்நாடு
ஒரே ஆண்டில் 300 காப்புரிமைகளைப் பெற்று சென்னை ஐஐடி சாதனை
கடந்த 2023ம் ஆண்டு 300 காப்புரிமைகளைப் பெற்று சென்னை ஐஐடி சாதனை படைத்துள்ளது.
கல்வி
பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பெற்றோர்களின் ஒத்துழைப்பு...
பொதுத் தேர்வை மாணவர்கள் அச்சமின்றி சந்திப்பதற்கான வழிமுறைகளையும், அதற்கு பெற்றோர் கொடுக்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் இப்பதிவில் பார்க்கலாம்
தமிழ்நாடு
பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்: பள்ளி கல்வித்துறை
பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி
2025 முதல் ஆண்டுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள்: சிபிஎஸ்இ
வரும் 2024 - 25ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தகவல்கள்...
கல்வி
என்.ஆர்.ஐ. மாணவர்களுக்கு 50 சதவீதம் கல்வி கட்டணம் குறைப்பு: அண்ணா...
ஏற்கனவே உள்ள கட்டணம் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது.
கல்வி
எம்ஃபில் பட்டப்படிப்புக்கு அங்கீகாரம் இல்லை: யுஜிசி எச்சரிக்கை
எம்ஃபில் பட்டப்படிப்பு வழங்குவதற்கு எதிராக பல்கலைக்கழகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மற்றும் 2023-24 கல்வியாண்டுக்கான சேர்க்கை...
கல்வி
தமிழக பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை...
தமிழ்நாடு
சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.