You Searched For "#Edapadipalanisamy"
அரியலூர்
ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியையும் அவரது தாயாரையும் தரக்குறைவாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஆ. ராசா மீது 2 காவல்நிலையங்களில்...
நாங்குநேரி
அதிமுகவில் யாரும் முதல்வர் ஆகலாம்-முதல்வர் இபிஎஸ்
அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என நாங்குநேரியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது கூறினார்.திருநெல்வேலி மாவட்டம்...
திண்டுக்கல்
அதிமுக ஆட்சியில் சிறப்பான திட்டங்கள்- அமைச்சர் சீனிவாசன்
மக்களுக்கான திட்டங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து செயல்படுத்துபவர் முதல்வர், சிறப்பான திட்டங்களை அவர் தந்துள்ளார் என...
கன்னியாகுமரி
குமரியில் முதல்வர் தேர்தல் பிரச்சாரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் மற்றும்...
சிவகங்கை
தொண்டை கிழிந்தாலும் திமுகவை தோற்கடிப்பேன்-முதல்வர் இபிஎஸ்
தொண்டையே கிழிந்தாலும் திமுகவை தோற்கடிக்கும் வரை பாடுபடுவேன் என சிவகங்கையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.சிவகங்கை அதிமுக வேட்பாளர்...
நத்தம்
தமிழக முதல்வருக்கு பேனர் வைத்த அரியர் பாய்ஸ்
நத்தத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையில் அரியர் பாய்ஸ் நாங்க எங்க சாய்ஸ் நீங்கள் என பேனர் வைத்து இளைஞர்கள் ஆதரவு குரல்...
வேடசந்தூர்
விவசாயிகளுக்கு துரோகம் செய்தது திமுக- எடப்பாடிபழனிச்சாமி
விவசாயிகளுக்கு துரோகம் செய்த அரசு திமுக அரசு தான் என திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.திண்டுக்கல்...
திருநெல்வேலி
மோடி,இபிஎஸ்சை செல்லா காசாக்க வேண்டும்- உதயநிதி
மோடியையும் எடப்பாடி பழனிச்சாமியையும் செல்லா காசாக்க வேண்டும் என திருநெல்வேலி பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில்...
ஆலங்குளம்
தமிழகத்தை மோடியிடம் விற்று விடுவார் இபிஎஸ் - உதயநிதி
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்தால் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை பிரதமர் மோடியிடம் விற்று விடுவார் என தென்காசி பிரச்சாரத்தில்...
சிவகங்கை
முதல்வராக பழனிச்சாமிக்கு கடைசி பிரச்சாரம்- முத்தரசன்
தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமிக்கு இதுவே கடைசி தேர்தல் பிரச்சாரம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.சிவகங்கையில்...
தூத்துக்குடி
துப்பாக்கி சூடு விசாரணை முறையாக நடக்கவில்லை-ஸ்டாலின்
ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை முறையாக நடக்கவில்லை என்று தூத்துக்குடியில் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.தூத்துக்குடி...
திருத்துறைப்பூண்டி
ஏப் 1 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம்-முதல்வர்
டெல்டா விவசாயிகளுக்கு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்படும் என திருத்துறைப்பூண்டியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...