You Searched For "#drugs"
கோவை மாநகர்
போதை பொருட்கள் விற்பனை கட்டுப்படுத்த ஏபிவிபி அமைப்பு ஆட்சியரிடம் மனு
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்ற மாணவர்கள் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.
நாமக்கல்
போதை பொருட்களுக்கு எதிரான மினி மாரத்தான் போட்டி: 450 மாணவர்கள்...
நாமக்கல்லில் நடைபெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் 450 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஆரணி
ஆரணி பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த 6 பேரின் வங்கி கணக்குகள்...
ஆரணி பகுதியில் போதை பொருள் விற்பனை செய்த 6 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஎஸ்பி தெரிவித்தார்.
திருவண்ணாமலை
கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை: 2 மருந்து கடைகள் மீது வழக்குப்பதிவு
கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்த 2 மருந்து கடைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாளையங்கோட்டை
சிறுவர்கள் காப்பகத்தில் போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து...
பெருமாள்புரம் சிறுவர்கள் காப்பகத்தில் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாநகர காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இராமநாதபுரம்
கடல் வழியாக கடத்த இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான ஐஸ் போதை பொருள்
தனுஷ்கோடி கடல் வழியாக மீன்பிடி விசைப்படகில் கடத்த இருந்த ஒரு கோடி மதிப்பிலான ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாமக்கல்
போதைப்பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த இந்து முன்னணி தீர்மானம்
நாமக்கல் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்து முன்னணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி
இலங்கைக்கு போதை பொருள் கடத்த முயன்ற 8 பேர் கைது
படகில் இலங்கைக்கு 2 கிலோ போதை பொருளை கடத்த முயன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்
திருவள்ளூர்
பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்பனை: ஆந்திர இளைஞர் கைது
திருவள்ளூரில் பள்ளி, கல்லூரி அருகே போதைப் பொருட்கள் விற்பனை செய்த ஆந்திர இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்திய 2 பேர்...
அரியலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மருந்து கடையில் விதிமீறல் - அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்
திருவண்ணாமலையில் மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்து, விதிமீறலை கண்டறிந்தனர்.
செய்யூர்
சோழிங்கநல்லூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
சென்னை தெற்கு காவல் துறை சார்பில், சோழிங்கநல்லூர் கடற்கரை சாலையில், போதைப் பொருள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.