You Searched For "#dowry"
இந்தியா
வரதட்சனை கேட்டு மணப்பெண் அதிரடி.. மணமகன் வீட்டார் அதிர்ச்சி
தெலங்கானாவில் வரதட்சனை கொடுக்காததால் தன்னுடைய திருமணத்தையே பழங்குடியின மணப்பெண் நிறுத்தியுள்ளார்.
தர்மபுரி
காதலித்து திருமணம் செய்து வரதட்சணை கொடுமை: எஸ்பி., அலுவலகத்தில் பெண்...
காதலித்து திருமணம் செய்து வரதட்சணை கேட்டு வன்கொடுமை செய்வதாக காவலா் மீது தருமபுாி எஸ்.பி., அலுவலகத்தில் பெண் புகாரளித்துள்ளார்.
செய்யாறு
செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியர் கைது
செய்யாறு அருகே வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்த ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
வேடசந்தூர்
கணவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம்
கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் தடுக்கும் மாமியார், நாத்தனார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கணவர் வீட்டின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம்
ஈரோடு மாநகரம்
வரதட்சனை கேட்டு கணவன் வீட்டார் கொடுமை: இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில்...
வரதட்சனை கேட்டு கணவன் வீட்டார் கொடுமைப்படுத்துவதாக இளம் பெண் ஒருவர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவர் உள்பட 6 பேர்...
கள்ளக்குறிச்சி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஓமலூர்
வரதட்சணை கொடுமை: கணவர், குடும்பத்தினர் மீது போலீசில் இளம் பெண் புகார்
கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தும் கணவர், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இளம்பெண்...
கன்னியாகுமரி
வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை - கணவர் உள்பட 4 பேர் மீது வழக்கு
நாகர்கோவில் வரதட்சணை கேட்டு இளம்பெண் கொடுமை செய்யப்பட்டார். இதனையொட்டி அனைத்து மகளிர் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி...
நாகர்கோவில்
வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை - கணவர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்ததாக அவரது கணவர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.நாகர்கோவில் கோட்டார்...
திருவண்ணாமலை
வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவால் பெண் தீக்குளிக்கமுயற்சி
வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவால் பெண் தீக்குளிக்கமுயற்சி
ஆவடி
வரதட்சணை கொடுமை- இளம்பெண் தற்கொலை
திருமுல்லைவாயில் அன்னை சத்யா நகரில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருவள்ளூர் மாவட்டம் எம்.ஜி.ஆர் நகர் தந்தை...
மயிலாடுதுறை
தாய்,மகள் மர்மமான முறையில் உயிரிழப்பு-போலீஸ் விசாரணை
மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறையில் தாயும், ஒன்றேகால் வயது மதிக்கதக்க மகளும் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மயிலாடுதுறை...