/* */

You Searched For "#dogs"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் சாலையில் சுற்றி திரிந்த 31 நாய்கள் மாநகராட்சி...

காஞ்சிபுரம் நகரில் சாலைகளில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளதாக எம்எல்ஏ உள்பட பலர் தொடர் புகார் கூறி வந்தனர்.

காஞ்சிபுரத்தில் சாலையில் சுற்றி திரிந்த 31 நாய்கள் மாநகராட்சி ஊழியர்கள் பிடிப்பு
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: இளைஞர் படுகாயம்

கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் நாய்கள் தொல்லையால் இரு சக்கரவாகனத்தில் சென்ற இளைஞர் படுகாயமடைந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரியில் அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: இளைஞர் படுகாயம்
திருவிடைமருதூர்

ஆடுதுறையில் சாலைகளில் நாய்கள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் பீதி

ஆடுதுறையில், வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள நாய்களை பிடித்துச் செல்ல வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஆடுதுறையில் சாலைகளில் நாய்கள் நடமாட்டம்: வாகன ஓட்டிகள் பீதி
தென்காசி

தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தக்கோரி மனு அளித்த மாணவர்கள்

தெரு நாய் தொந்தரவை கட்டுப்படுத்தக்கோரி, தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாணவர்கள் மனு அளித்தனர்.

தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்தக்கோரி மனு அளித்த மாணவர்கள்
தென்காசி

மேலகரம் பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி

மேலகரம் பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலகரம் பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி
கோபிச்செட்டிப்பாளையம்

கோபிச்செட்டிபாளையம்: நாய்கள் கடித்து குதறியதில் மான் குட்டி

கோபிச்செட்டிபாளையம் அடுத்துள்ள டிஎன் பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பகுதியில், விவசாய தோட்டத்திற்குள் புகுந்த மான் குட்டி, நாய்கள் கடித்ததில்...

கோபிச்செட்டிபாளையம்: நாய்கள் கடித்து குதறியதில் மான் குட்டி உயிரிழப்பு
பத்மனாபபுரம்

வனப்பகுதிக்குள் நாய்களை வைத்து விலங்குகளை வேட்டையாடியவர்கள் கைது

கன்னியாகுமரியில் தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நாய்களை வைத்து வேட்டையாடிய5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வனப்பகுதிக்குள்  நாய்களை வைத்து விலங்குகளை வேட்டையாடியவர்கள் கைது