/* */

You Searched For "differentlyabled"

கடலூர்

கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட...

பெரியார் கலைக்கல்லூரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மேயர் சுந்தரிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

கடலூர் பெரியார் கலைக்கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
திருப்பத்தூர், சிவகங்கை

சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் நடைபெற்றது

சிவகங்கையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
திருவண்ணாமலை

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்

திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாமில் முறையான ஏற்பாடுகள் செய்யபடாததால் மாற்றுத் திறனாளிகள் மிகவும் அவதியடைந்தனர்

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
குறிஞ்சிப்பாடி

குறிஞ்சிப்பாடியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்

குறிஞ்சிப்பாடி வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

குறிஞ்சிப்பாடியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம்
மதுரை மாநகர்

மதுரையில் மாற்றுதிறனாளியை வரவழைத்து வேட்புமனு வாபஸ்?

மதுரையில் மாற்று திறனாளியை வரவழைத்து வேட்புமனு வாபஸ் பெற வைத்ததாக கூறி தேர்தல் அலுவலகத்தை தேமுதிகவினர் முற்றுகையிட்டனர்

மதுரையில் மாற்றுதிறனாளியை வரவழைத்து வேட்புமனு வாபஸ்?
தொண்டாமுத்தூர்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சமீரன்...

கோவையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சமீரன் கூறினார்

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சமீரன் தகவல்
விழுப்புரம்

அரசு பேருந்துகளை சிறைபிடிப்போம்: மாற்றுத்திறனாளிகள் எச்சரிக்கை

தங்களை அரசுப் போக்குவரத்துக் கழகம் உதாசீனப் படுத்தினால் பேருந்து சிறைபிடிக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என மாற்றுத்திறனாளிகள் கூறினர்

அரசு பேருந்துகளை சிறைபிடிப்போம்: மாற்றுத்திறனாளிகள் எச்சரிக்கை
விழுப்புரம்

மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த கலெக்டர்...

விழுப்புரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த கலெக்டர் அறிவுறுத்தல்
மானாமதுரை

மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில்தூங்கிய...

மானாமதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில் குறட்டை விட்டு தூங்கிய பெண் மருத்துவர்

மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமில்தூங்கிய டாக்டர்