/* */

You Searched For "#Died"

திருநெல்வேலி

கல்குவாரி விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி...

கல்குவாரி விபத்தில் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கி 17 மணி நேரமாக போராடிய நபர் உயிருடன் மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கல்குவாரி விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டவர்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழப்பு
சேலம் மாநகர்

கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்தினருக்கு ரூ.1.32 கோடி...

சேலத்தில் கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர்கள் குடும்பத்தினருக்கு லோக் அதாலத் மூலம் 1.32 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.

கார் விபத்தில் உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்தினருக்கு ரூ.1.32 கோடி இழப்பீடு
இந்தியா

உக்ரைனில் இறந்த கர்நாடகா மாணவர் உடலை கொண்டு வருவதில் சிக்கல்

போர் நடந்து வருவதால் மாணவர் உடலை கொண்டு வருவது சிரமம் என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

உக்ரைனில் இறந்த கர்நாடகா மாணவர் உடலை கொண்டு வருவதில் சிக்கல்
ஈரோடு

கோபிச்செட்டிப்பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

கோபிச்செட்டிப்பாளையம் அருகே தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

கோபிச்செட்டிப்பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
கோவை மாநகர்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜூனியர் வாரண்ட் ஆபீசர் உடலுக்கு மலர்...

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஜூனியர் வாரண்ட் ஆபீசர் உடலுக்கு மலர் தூவி மரியாதை
மேலூர்

பயணிகளை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர்: இறந்தும் கடமை தவறவில்லை

மதுரையில் ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டது காரணமாக டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பயணிகளை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர்:  இறந்தும் கடமை தவறவில்லை
நாமக்கல்

கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் உதவி பெற விண்ணப்பிக்கலாம்:...

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் வாரிசுகள், தமிழக அரசின் நிவாரண உதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கொரோனா தொற்றால் இறந்தவர்களின்  வாரிசுகள் உதவி பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு
அந்தியூர்

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் உயிரிழப்பு

அந்தியூரில் நடந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பட்டதாரி ஆசிரியர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் உயிரிழப்பு
மொடக்குறிச்சி

திருமணமான பத்தே நாட்களில் பரிதாபமாக உயிழந்த புதுப்பெண்

மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளி மானூரில் திருமணமான பெண் பத்தே நாளில் பரிதாபமாக இறந்தார்.

திருமணமான பத்தே நாட்களில் பரிதாபமாக உயிழந்த புதுப்பெண்