/* */

You Searched For "#destroyed."

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே 1400 லிட்டர் சாராய ஊறல் அழித்த மதுவிலக்கு போலீசார்

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை மலைப்பகுதியில் 1400 லிட்டர் சாராய ஊறலை மதுவிலக்கு போலீசார் அழித்தனர்.

வாணியம்பாடி அருகே  1400 லிட்டர் சாராய ஊறல் அழித்த மதுவிலக்கு போலீசார்
மதுரை மாநகர்

பாரம்பரியமிக்க தமிழ் பெயர்களை மறைக்க ரயில்வே நிர்வாகம் முயற்சியா?

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இப்பொழுது இயக்கப்படவில்லை என முன்பதிவு அலுவலகத்தில் கூறியதால் அதிர்ச்சியடைந்த பயணி.

பாரம்பரியமிக்க தமிழ் பெயர்களை மறைக்க ரயில்வே நிர்வாகம் முயற்சியா?
சேப்பாக்கம்

சேப்பாக்கம் : சிதிலமடைந்த குடியிருப்பு பகுதிகளை உதயநிதி ஸ்டாலின்...

சேப்பாக்கத்தில் சிதலமடைந்த குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சேப்பாக்கம் : சிதிலமடைந்த குடியிருப்பு பகுதிகளை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ ஆய்வு
கீழ்வேளூர்

நாகை அருகே 1500 லிட்டர் ஊறல் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு : இரண்டு...

நாகை அருகே கள்ளச் சாராயம காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் 1500 லிட்டர் சாராய ஊறலை தரையில் கொட்டி அழிததனர்.

நாகை அருகே  1500 லிட்டர் ஊறல் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு : இரண்டு பேர் கைது
மதுராந்தகம்

மதுராந்தகம் அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 வீடுகள் எரிந்து சேதம் !

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மின்கசிவு காரணமாக மூன்று குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

மதுராந்தகம் அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 வீடுகள் எரிந்து சேதம் !
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் மற்றும் சாராய ஊறல் அழிப்பு.

வாணியம்பாடி அருகே 400 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது

வாணியம்பாடி அருகே  கள்ளச்சாராயம் மற்றும்  சாராய ஊறல் அழிப்பு.