You Searched For "#destroyed."
செஞ்சி
செஞ்சி அருகே சாராய ஊரல் அழிப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 800 லிட்டர் சாராய ஊரலை போலீசார் அழித்தனர்
தாராபுரம்
தாராபுரத்தில் மழையால் இடிந்த வீடுகள்
தாராபுரம் பகுதியில், மழையால் இடிந்த வீடுகளை வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே 1400 லிட்டர் சாராய ஊறல் அழித்த மதுவிலக்கு போலீசார்
வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை மலைப்பகுதியில் 1400 லிட்டர் சாராய ஊறலை மதுவிலக்கு போலீசார் அழித்தனர்.
மதுரை மாநகர்
பாரம்பரியமிக்க தமிழ் பெயர்களை மறைக்க ரயில்வே நிர்வாகம் முயற்சியா?
பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் இப்பொழுது இயக்கப்படவில்லை என முன்பதிவு அலுவலகத்தில் கூறியதால் அதிர்ச்சியடைந்த பயணி.
சேப்பாக்கம்
சேப்பாக்கம் : சிதிலமடைந்த குடியிருப்பு பகுதிகளை உதயநிதி ஸ்டாலின்...
சேப்பாக்கத்தில் சிதலமடைந்த குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடியாத்தம்
குடியாத்தம் அருகே 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு
குடியாத்தம் அருகே மலைப்பகுதிக்கு சாராய ரெய்டு சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார்
கீழ்வேளூர்
நாகை அருகே 1500 லிட்டர் ஊறல் சாராயம் தரையில் கொட்டி அழிப்பு : இரண்டு...
நாகை அருகே கள்ளச் சாராயம காய்ச்சிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களின் 1500 லிட்டர் சாராய ஊறலை தரையில் கொட்டி அழிததனர்.
மதுராந்தகம்
மதுராந்தகம் அருகே மின்கசிவால் தீவிபத்து: 3 வீடுகள் எரிந்து சேதம் !
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மின்கசிவு காரணமாக மூன்று குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே கள்ளச்சாராயம் மற்றும் சாராய ஊறல் அழிப்பு.
வாணியம்பாடி அருகே 400 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 10 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் 1380 லிட்டர் கள்ள சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீசார் 1380 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை அழித்து ஒழித்தனர்.
ஆலங்குடி
சாராய ஊறல்களை போலீசார் அழித்தனர்.
ஆலங்குடி அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2600 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டன
செங்கல்பட்டில் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றது.