/* */

You Searched For "#demanding"

ஈரோடு மாநகரம்

குண்டும் குழியுமான ரோட்டை சீரமைக்க கோரி மண்டல அலுவலகத்தில் குடியேறிய...

குண்டும் குழியுமான ரோட்டை சீரமைக்க கோரி மண்டல அலுவலகத்தில் குடியேறிய பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டும் குழியுமான ரோட்டை சீரமைக்க கோரி  மண்டல அலுவலகத்தில் குடியேறிய மக்கள்
கவுண்டம்பாளையம்

பூமிதான இடத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க கோரி சாலை மறியல்...

பூமிதான இயக்கம் சார்பில் வழங்கப்பட்ட இடத்தில் சுமார் 25 ஆண்டுகளாக, 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

பூமிதான இடத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க கோரி சாலை மறியல் போராட்டம்
கோவை மாநகர்

எச்.ராஜாவை கைது செய்யக் கோரி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில்...

எச்.ராஜா இஸ்லாமியர்களுக்கு எதிராக மதம் மோதலை உருவாக்கும் எண்ணத்தோடு பேசுவதாக புகார் எழுந்துள்ளது.

எச்.ராஜாவை கைது செய்யக் கோரி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்
சேலம் மாநகர்

மேடை நாடகங்கள் நடத்த அனுமதி வழங்ககோரி நாடக கலைஞர்கள் வேடமணிந்து...

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தி மேடை நாடகங்கள் நடத்த அனுமதி வழங்ககோரி சேலத்தில் நாடக கலைஞர்கள் வேடமணிந்து ஆர்ப்பாட்டம்.

மேடை நாடகங்கள் நடத்த அனுமதி வழங்ககோரி நாடக கலைஞர்கள் வேடமணிந்து ஆர்ப்பாட்டம்
ஜெயங்கொண்டம்

அய்யனார் கோயில் சொத்துக்களை மீட்டு தரக்கோரி ஆர்ப்பாட்டம்

அய்யனார் கோயில் சொத்துக்களை மீட்டு தரக்கோரி ஆண்டிமடம் இந்து முன்னணியினர் சாலக்கரை கிராம பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

அய்யனார் கோயில் சொத்துக்களை மீட்டு தரக்கோரி ஆர்ப்பாட்டம்
கோவை மாநகர்

கோவையில் அம்பேத்கர் சிலை வைக்க கோரி, அம்பேத்கர் முகமூடி அணிந்தபடி மனு

அம்பேத்கர் முகமூடி அணிந்தபடி வந்த சமூக நீதிக் கட்சியினர், ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

கோவையில் அம்பேத்கர் சிலை வைக்க கோரி, அம்பேத்கர் முகமூடி அணிந்தபடி மனு
ஈரோடு மாநகரம்

மின்வாரிய ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வி.சி.க-வினர்

மின்வாரியத்தில் பணியாற்றும் பணி நியமனம் வழங்காத 5 ஆயிரம் பேருக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும்.

மின்வாரிய ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வி.சி.க-வினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு

பெருந்துறையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்

நிச்சாம்பாளையம் அருகே உள்ள பிரப்நகர் பேருந்து நிறுத்தத்தில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெருந்துறையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்