/* */

You Searched For "#danger"

குமாரபாளையம்

குமாரபாளையத்தில் மரம் சாய்ந்து விழும் அபாயம்: அகற்ற பொதுமக்கள்...

குமாரபாளையத்தில் மரம் சாய்ந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதனை அகற்ற வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையத்தில் மரம் சாய்ந்து விழும் அபாயம்: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடு

விரைவில் நிரம்பும் வரட்டுப்பள்ளம் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையானது விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் நிரம்பும் வரட்டுப்பள்ளம் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பாலக்கோடு

பாலக்கோடு அருகே இடிந்து விழும் ஆபத்தான நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம்

மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு அலுவலக கட்டிடம், கழிவறையை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாலக்கோடு அருகே இடிந்து விழும் ஆபத்தான நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகம்
தமிழ்நாடு

மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் அலைவது ஆபத்து: டாக்டர்...

மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் அலைவது ஆபத்து என சிவகங்கை டாக்டர் பரூக் அப்துல்லா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலில் அலைவது ஆபத்து: டாக்டர் எச்சரிக்கை
காட்டுமன்னார்கோயில்

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆபத்தை உணராமல் சீர்வரிசையுடன் ஆற்றை கடந்த மக்கள்

கடலூர் மாவட்டம் நெடுஞ்சேரி - பவழங்குடி கிராமங்களுக்கு பாலம் இல்லாததால் மக்கள் சீர்வரிசைகளுடன் ஆற்றைக் கடந்து சென்றனர்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆபத்தை உணராமல் சீர்வரிசையுடன் ஆற்றை கடந்த மக்கள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் ரெயில்வே சுரங்கப்பாதை

திருச்சி ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கும் தண்ணீர் உயிர்ப்பலி வாங்க காத்திருப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர்.

திருச்சியில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் ரெயில்வே சுரங்கப்பாதை
திருவள்ளூர்

தரைப்பாலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்; ஆபத்தை உணராத பொது மக்களால்...

தரைப்பாலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் ஆபத்தை உணராமல் பொது மக்கள் நடந்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தரைப்பாலத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம்; ஆபத்தை உணராத பொது மக்களால் அதிர்ச்சி
அரசியல்

சீனா பிடியில் அம்பாந்தோட்டை துறைமுகம் - இந்திய பூகோளநலனுக்கு...

சீனாவின் பிடியில் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகம் இந்தியாவின் பூகோள நலனுக்கு ஆபத்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீனா பிடியில் அம்பாந்தோட்டை துறைமுகம் - இந்திய பூகோளநலனுக்கு ஆபத்து-வைகோ அறிக்கை.