You Searched For "#damage"
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: மின்மாற்றியை திறந்த எம்எல்ஏ...!சேதமடைந்த மின்கம்பத்தை...
மின்கம்பம் பழுது , மரக்கிளைகள் நீக்கம் என அடிப்படைகளை கூட செய்யாமல் புதிய மின்மாற்றிகளை அமைத்து அதை சட்டமன்ற உறுப்பினரை திறக்க வைத்த அவல நிகழ்வு...
தேனி
தேனி : ஒரு வெள்ளத்துக்கே இப்படியா? பிள்ளையார் அணை சேதம்!
போடிநாயக்கனூரில் உள்ள பிள்ளையார் அணை கட்டி முடிக்கப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையில் சேதமடைந்துள்ளது.
தேனி
தேனி -பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா சேதம்: 6 பேர் மீது...
தேவாரம் பேரூராட்சி கண்காணிப்பு கேமரா, டியூப் லைட்களை சேதப்படுத்திய 6 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
ஜெயங்கொண்டம்
அரியலூர்: சூறைகாற்று, மழைக்கு முந்திரி மரங்கள் சேதம்- விவசாயிகள்
அரியலூரில் சூறைக்காற்று, கனமழையால் சேதமடைத் முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குடி
ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை தோட்டங்கள் அமைச்சர்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் வீசிய சூறைக்காற்றில் விழுந்து சேதமடைந்த வாழைமரங்களை தோட்டத்திற்கே சென்று அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு...
சேலம் மாநகர்
சேலம் மாநகராட்சி ஊழியர்களின் பொறுப்பற்ற செயலால் குடியிருப்பு...
சேலம் மாநகராட்சி ஊழியர்களின் பொறுப்பற்ற செயலால் குடியிருப்பு பகுதிகளை புகை சூழ்ந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே சூறைக்காற்றில் வாழைமரங்கள் சாய்ந்து சேதம்
பெரம்பலூர் அருகே வீசிய சூறைக்காற்றில் வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்தது.
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 40 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்தை கடந்துள்ளது.
தென்காசி
தென்காசி சூறாவளிக்கு அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சேதம்
தென்காசியில் சூறாவளியுடன் கனமழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து சேதம் அடைந்துள்ளது.
திருப்பத்தூர், சிவகங்கை
தீ விபத்து : மரங்கள் எரிந்து நாசம்;
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே காரையூரில்
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கனமழைக்கு வீடு இடிந்து மின்சாதன பொருட்கள் சேதம்
தூத்துக்குடியில் பெய்த கன மழைக்கு வீடு இடிந்து மின்சாதனை பொருட்கள் சேதமடைந்தது.
காஞ்சிபுரம்
இனியாவது கவனிப்பார்களா அண்ணாவை ??
ஸ்ரீபெரும்புதூர்: சேதமடைந்த நிலையில் உள்ள அண்ணாவின் சிலையை சீரமைக்க வலியுறுத்தினர்.