You Searched For "#damage"
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 34 பேர் கொரோனாவால் பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 54,703 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நன்னிலம்
புதர் மண்டி பாழடைந்து கிடக்கும் நன்னிலம் வட்டாட்சியர் குடியிருப்பு
பயன்பாட்டில் இல்லாததால் நன்னிலம் வட்டாட்சியர் குடியிருப்பு புதர் மண்டி மோசமான நிலையில் உள்ளது.

கோபிச்செட்டிப்பாளையம்
நம்பியூரில் மழையின் காரணமாக வீடுகள் சேதம்
நம்பியூரில் கன மழையின் காரணமாக 3 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.

கோபிச்செட்டிப்பாளையம்
கூகலூர் கிளை வாய்க்காலில் உடைப்பு: 2 ஆயிரம் ஏக்கர் நடவு பணிகள் சேதம்
தொட்டிபாளையத்தில் உள்ள கூகலூர் கிளை வாய்க்காலில் உடைந்து சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நடவு பணிகள் முற்றிலும் சேதம்.

ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் பள்ளத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு சென்னிமலை சாலையில் மர பாரம் ஏற்றி வந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பவானிசாகர்
சத்தியமங்கலத்தில் 2 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் கவலை
சத்தியமங்கலத்தில் நேற்று இரவு வீசிய சூறாவளி காற்று மற்றும் கன மழை காரணமாக 2 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் கழிவுநீர் கால்வாய் உடைப்பால் விபத்தில் சிக்கும் வாகன...
காஞ்சிபுரம் மாமல்லன் நகர் கேடிஎஸ் மணி தெரு வில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் நடந்து செல்வோர், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

உத்திரமேரூர்
மனு அளித்த கிராம மக்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுகிறது
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மனு அளித்த ஆர்ப்பாக்கம் மக்களுக்கு ஆரம்பசுகாதார நிலையம் அமைகிறது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்

காஞ்சிபுரம்
2 ஆண்டுகளாக சாய்ந்து கிடக்கும் வழிகாட்டி பலகை, நூலகத்துறை சரிசெய்யுமா...
காஞ்சிபுரத்தில் 2 ஆண்டுகளாக சாய்ந்து கிடக்கும் வழிகாட்டி பலகையை நூலகத்துறை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சிலைகள் சேதம்
100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் சிலைகள் சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கந்தர்வக்கோட்டை
கீரனூர் அருகே கோயிலில் சாமி சிலைகள் சேதம்: மர்ம நபர்கள் அட்டூழியம்
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கீழநாஞ்சூர் கோவிலில் உள்ள சிலைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதத்தை ஏற்படுத்தினர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து...
