/* */

You Searched For "#curfew"

பவானிசாகர்

ஊரடங்கு தளர்வு : இரு மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட சத்தியமங்கலம் பூ...

ஊரங்கு தளர்வு காரணமாக, இரண்டு மாதங்களுக்கு பிறகு சத்தியமங்கலம் பூ மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளதால் மலர் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஊரடங்கு தளர்வு : இரு மாதத்திற்கு பிறகு  திறக்கப்பட்ட சத்தியமங்கலம் பூ மார்க்கெட்
ஈரோடு மாநகரம்

ஓரம்போ... ஓரம்போ நம்மூரு பஸ்சு வருது!ஈரோடு மாவட்டத்தில் இன்று 400...

ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இன்றுமுதல், 400 பஸ்கள் இயங்குவதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓரம்போ... ஓரம்போ நம்மூரு பஸ்சு வருது!ஈரோடு மாவட்டத்தில் இன்று 400 பஸ்கள் இயக்கம்
எழும்பூர்

தெற்கு ரயில்வேக்கு ரூ.1,799 கோடி இழப்பு: அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் ஊரடங்கு பொது முடக்கம் காரணமாக தெற்கு ரயில்வேக்கு ரூ.1,799 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்கு ரயில்வேக்கு ரூ.1,799 கோடி இழப்பு: அதிகாரிகள் தகவல்
அண்ணா நகர்

ஊரடங்கு தளர்வுகளை எச்சரிக்கையாக பயன்படுத்துங்கள்: தேமுதிக தலைவர்...

பொதுமக்கள் ஊரடங்கு தளர்வுகளை எச்சரிக்கையாகப் பயன்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஊரடங்கு தளர்வுகளை எச்சரிக்கையாக பயன்படுத்துங்கள்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள்
பவானிசாகர்

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் ஆம்னி வேன் கதவுகளில் கர்நாடக மதுபாட்டில் கடத்தி வந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் அருகே நூதன முறையில் மதுபாட்டில்கள் கடத்தல்...
பெருந்துறை

ஈரோட்டில் மஞ்சள் ஏலம் மீண்டும் துவக்கம் : குவிண்டாலுக்கு 7,500 ரூபாய்...

ஈரோட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 45 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மஞ்சள் ஏலம் இன்று பாதுகாப்பு வழிமுறைகளுடன் துவங்கியது.

ஈரோட்டில் மஞ்சள் ஏலம் மீண்டும் துவக்கம் :  குவிண்டாலுக்கு 7,500 ரூபாய் வரை விற்பனை
ஈரோடு மாநகரம்

ஈரோடு : அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம்

ஈரோடு மாநகர் பகுதியில் செயல்படும் அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம் செய்யப்படுகிறது.

ஈரோடு : அம்மா உணவகத்தில் மீண்டும் கட்டண முறையில் உணவு விநியோகம்
பவானிசாகர்

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர்...

சத்தியமங்கலம் அருகே காரில் ஆயிரக்கணக்கான வெளிமாநில மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்த முன்னாள் அரசு வழக்கறிஞரை, போலீசார் தேடி வருகின்றனர்.

சத்தியமங்கலம்: காரில் மதுபாக்கெட் கடத்திய முன்னாள் அரசு வழக்கறிஞர் தப்பியோட்டம்
பவானி

சித்தோடு அருகே கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே பிரபல கால்டாக்ஸி நிறுவன வாகனத்தில், மதுபானங்களை கடத்தி வந்த நபரை, சித்தோடு போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு அருகே  கால்டாக்ஸியில் மதுபாட்டில்கள் கடத்தல் - ஒருவர் கைது
ஈரோடு மாநகரம்

ஈரோடு: அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி...

ஈரோடு மாநகரில், அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு: அனுமதியின்றி செயல்பட்ட 5 ஜவுளிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்
ஈரோடு மாநகரம்

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில், கடந்த 10 நாட்களில் மட்டும் சட்ட விரோதமாக மது விற்றதாக 214பேரை போலீசார் கைது செய்து, 7,621 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

ஈரோடு: 10 நாட்களில் சட்ட விரோதமாக மது விற்ற 214 பேர் கைது
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு : பா.ம.க ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஈரோட்டில் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு : பா.ம.க ஆர்ப்பாட்டம்