You Searched For "#croploan"
பாலக்கோடு
பாலக்கோடு அருகே விவசாயிகளுக்கு ரூ.31.40 லட்சம் பயிர்கடன்
பேகாரஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உதகமண்டலம்
நீலகிரி விவசாயிகள் அனுபோக சான்றுக்கு விண்ணப்பிக்க அழைப்பு: மாவட்ட...
பயிர் கடனுக்கான விண்ணப்பத்துடன் அனுபோக சான்று பெறும் விண்ணப்பத்தையும் அளித்து விவசாயிகள் பயனடையலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டக் கூட்டுறவு வார விழா: விவசாயிகளுக்கு பயிர் கடன்...
நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில், நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் மாவட்ட கலெக்டர் விவசாயிகளுக்கு பயிர்கடன்களை வழங்கினார்.
திருவண்ணாமலை
பயிர்கடன் பெறுவதை எளிமை படுத்துவது குறித்து விவசாயிகளுடன் ஆலோசனை
கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர் கடன் பெறுவதை எளிமை படுத்துவது குறித்து விவசாயிகளுடன் மாநில பதிவாளர் ஆலோசனை மேற்கொண்டார்.
ஈரோடு மாநகரம்
பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாஜக சார்பில் மனு
பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஈரோடு மாநகரம்
பயிர்க்கடன், உரம் வழங்கக்கோரி ஆட்சியரிடம் பாரதிய ஜனதா கட்சியினர் மனு
பயிர்க்கடன் மற்றும் உரம் வழங்கப்பட வேண்டும் என்று கோரி, பாரதிய ஜனதா கட்சி சார்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் பயிர்கடனுக்காக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
குமாரபாளையத்தில் பயிர்கடன் வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
கோவை மாநகர்
இந்தாண்டு ரூ.11500 கோடி பயிர் கடன் வழங்கப்படும் - அமைச்சர்
இந்தாண்டு ரூ.11500 கோடி பயிர் கடன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சேந்தமங்கலம்
சேந்தமங்கலம் அருகே பிஏசிபி சார்பில் ரூ.20 லட்சம் பயிர் கடன் வழங்கல்
பொட்டணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்,விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டது.
மதுரை மாநகர்
மதுரையில் குறுவை சாகுபடி பயிர்கடன் வழங்குவது தொடர்பாக ஆலோசனைக்
குறுவை சாகுபடி பருவத்தில் கூட்டுறவு சங்கம் வாயிலாக பயிர்கடன் வழங்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
அரக்கோணம்
பயிர்கடன் தள்ளுபடி ரசீது விரைவில் கிடைக்கும்-முதல்வர்
பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது அடுத்த 15 நாள்களில் விவசாயிகளுக்கு கிடைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...