You Searched For "#CropInsurance"
விருதுநகர்
சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர்...
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு கலெக்டர் மேகநாதரெட்டி அறிவுரை
திருப்பத்தூர், சிவகங்கை
பயிர் காப்பீட்டு காலத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க ஜி. கே வாசன்...
விவசாயிகள் பெருமளவு நஷ்டம் அடைந்துள்ளதால் பயிர் காப்பீட்டு காலத்தை ஒரு மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என ஜி. கே வாசன் கூறினார்
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி: தோட்டக்கலை பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
தோட்டக்கலை பயிர்களை இ-அடங்கலில் காப்பீடு செய்ய, விவசாயிகளுக்கு திருச்சி தோட்டக்கலை துணை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரியலூர்
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய...
அரியலூர் மாவட்டத்தில் அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா என்ற முகமையின் மூலம் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது
விழுப்புரம்
சம்பா நெல் பயிர் காப்பீடு உடனடியாக எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சம்பா பருவத்தில் நெல் நடவுக்கு வருகின்ற 15 ந்தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள கலெக்டர் தகவல்
நாமக்கல்
பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்ய கலெக்டர்
நாமக்கல் மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில், சம்பா நெல் மற்றும் வெங்காயம் பயிர் இன்சூரன்ஸ் செய்ய அரசு...
கள்ளக்குறிச்சி
பயிர்களை காத்துக்கொள்ள தோட்டக்கலை விவசாயிகளுக்கு கலெக்டர் அட்வைஸ்
தோட்டக்கலை பயிர்களை பருவ மழையில் இருந்து, பாதுகாத்துக் கொள்ள, விவசாயிகள் முன்னேற்பாடு செய்ய வேண்டும் என்று கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்காசி
சம்பா பருவத்திற்கான பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
தென்காசி மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கான பயறுவகை, மக்காச்சோளம் பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ஈரோடு மாநகரம்
சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம்: ஈரோடு ஆட்சியர் அழைப்பு
சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
அரியலூர்
தொடர்மழை: விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தல்
அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால், இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், விவசாயிகள் பயிர்காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகாள் பயிர் காப்பீடு செய்ய நவ.15ம் தேதி
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் இணைய நவம்பர் 15ம் தேதி இறுதி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய திருவாரூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முன்வரவேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவாரூர் கலெக்டர் கூறினார்.