You Searched For "#cropdamage"
கலசப்பாக்கம்
கலசப்பாக்கத்தில் மழையால் பயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள்...
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு
அந்தியூர் அருகே தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை அட்டகாசம்
அந்தியூர் அருகே நெல் வயலில் நெற்பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கும்பகோணம்
சுவாமிமலை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி
சுவாமிமலை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மைத் துறையினருடன் வருவாய், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கணக்கெடுத்தனர்.
நன்னிலம்
நன்னிலம் பகுதியில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க...
நன்னிலம் பகுதியில் மழையால் சேதம் அடைந்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாளையங்கோட்டை
குளத்தின் மறுகால் பாதையை உயர்த்தியதால் பயிர்கள் சேதம்: விவசாயி தற்கொலை...
மாடன்குளத்தில் 2 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கிய வேதனை தாங்கமல் விவசாயி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி.
திருச்சிராப்பள்ளி மாநகர்
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க அய்யாக்கண்ணு கோரிக்கை
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை
வந்தவாசி
மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயலில் கிரிக்கெட் விளையாடிய விவசாயிகள்
வந்தவாசியில் பயிர் பாதிப்புகளை மறுகணக்கெடுப்பு எடுக்கக்கோரி நெல் வயலில் கிரிக்கெட் விளையாடி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்
மறு கணக்கெடுப்பு நடத்தக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
வெள்ள சேதம் பற்றி மறு கணக்கெடுப்பு நடத்தக்கோரி கடலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே ஏரி உடைந்தது
வந்தவாசி அருகே ஏரி உடைந்து, பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்
திண்டிவனம்
திண்டிவனம் பகுதியில் பயிர் சேதங்களை முதன்மை செயலர் ஆய்வு
திண்டிவனம் அருகே அகூர் கிராமத்தில் வெள்ளத்தில் சேதமடைந்த விவசாய பயிர்களை முதன்மை செயலர் நேரில் ஆய்வு செய்தார்.
வந்தவாசி
விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம்
தொடர்ந்து பெய்து வரும் மழையால் வந்தவாசி அருகே விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து நெற்பயிர்கள் சேதம் அடைந்ததுள்ளன
மயிலாடுதுறை
எல்லை வாய்க்கால் தூர்வாராததால் தொல்லை - நீரில் மூழ்கிய பயிர்கள்
மயிலாடுதுறை அருகே, தொடர் மழையால் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள், மூன்றாவது முறையாக நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.