You Searched For "#crime"
நாமக்கல்
என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு
என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு எதிரொலியாக, வீட்டிற்கு வெளியே படுத்து உறங்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
திருவாடாணை
விறுச்சுளி மணிமுத்தாறு ஓடையில் மணல் கொள்ளை என பொதுமக்கள் புகார்
திருவாடானை அருகே விறுச்சுளி மணிமுத்தாறு ஓடையில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் பரபரப்பு: ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமி மீட்பு
நாமக்கல் அருகே, ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியை கடத்திய தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.
பொன்னேரி
மணலிபுதூரில் கண்டெய்னர் லாரியை திருடிச் சென்ற நபர் கைது
மணலிபுதூரில், கண்டெய்னர் லாரியை திருடிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார்.
பரமத்தி-வேலூர்
ப.வேலூர் நிதி நிறுவன அதிபரை கொலை செய்ய முயற்சித்த மனைவியின்...
பரமத்திவேலூர் பைனான்ஸ் அதிபரை கொலை செய்ய முயற்சித்த மனைவியின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
ஈரோடு
கோபி அருகே ஐ.டி. நிறுவன ஊழியருக்கு கத்தி குத்து
கோபிசெட்டிபாளையம் அருகே ஐ.டி. நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் பிரபல செல்போன் கடையில் ரூ.58 ஆயிரம் திருட்டு
நாமக்கல்லில் பிரபல செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.58,000/- ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.
தமிழ்நாடு
சைபர் குற்றம் புகார் அளிக்க புதிய எண் அறிவிப்பு
சைபர் குற்றம் புகார் அளிக்க தமிழக காவல்துறை புதிய எண்ணை அறிவித்துள்ளது.
திருவள்ளூர்
திருவள்ளூரில் பூட்டியிருந்த வீட்டை கதவை உடைத்து தங்க நகை கொள்ளை
திருவள்ளூரில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது.
ஈரோடு
கவுந்தப்பாடி அருகே குடும்ப தகராறில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே குடும்ப தகராறில், வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் விஏஓ மர்மமான முறையில் இறப்பு: போலீசார் தீவிர விசாரணை
பெரம்பலூர் விஏஓ மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கணவனை அரிவாள் மனையில் வெட்டிய மனைவி கைது
திருச்சியில், கணவனை அரிவாள் மனையில் வெட்டிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.