You Searched For "Crime News Today"
ஆலங்குளம்
மிளா தாக்கி இளைஞர் உயிரிழப்பு: வனவிலங்குகளை கட்டுப்படுத்த கோரிக்கை
கடையம் அருகே மிளா தாக்கி இளைஞர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு
பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் பணம், நகைகள் கொள்ளை
பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் பணம், நகைகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு
ஈரோடு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்
ஈரோடு ரயில் நிலையத்துக்கு அசாமின் திப்ருகரிலிருந்து வந்த ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 16 கிலோ கஞ்சாவை ஈரோடு ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் உயிரிழப்பு
கந்தம்பாளையம் அருகே அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதி ஆடு மேய்த்துக்கொண்டிருந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொன்னேரி
எண்ணூர் அருகே படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்
எண்ணூர் அருகே கொசஸ்த்தலை ஆற்றில் படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்ததால் சடலத்துடன் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் டிஎஸ்பி.,க்கு 2...
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய லஞ்சம் கேட்ட டிஎஸ்பி இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை 50 ஆயிரம் ரூபாய் அபராதம்...

காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் ஆடி திருவிழாவில் புகுந்த கார்: ஒருவர் உயிரிழப்பு; 8...
காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை கவரைத் தெருவில் உள்ள ஜெய விநாயகர் ஆலயத்தில் ஆடித்திருவிழா ஊர்வலம் நடைபெற்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சங்கரன்கோவில்
மனைவிக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொடுத்த போது விபத்து: கணவன்...
மனைவிக்கு இருசக்கர வாகனம் ஓட்ட கற்றுக் கொடுத்த போது விபத்து ஏற்பட்டதில் கணவன் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை
தூத்துக்குடி அருகே புளியம்பட்டியில் தலைமைக் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம்
மனைவியை கொன்று குழந்தையை தூக்கிச் சென்றவரை போலீசிடம் ஒப்படைத்த...
மனைவியை கொன்று குழந்தையை தூக்கிச் சென்றவரை பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

தர்மபுரி
தர்மபுரியில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயரிழப்பு
தர்மபுரி அருகே மின்சாரம் பாய்ந்து தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபாளையம்
குமாரபாளையத்தில் அடிதடி, கலாட்டாவில் ஈடுபட்ட 8 பேர் கைது
குமாரபாளையத்தில் அடிதடி, கலாட்டாவில் ஈடுபட்ட மும்பை நபர்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
