You Searched For "#crime"
க்ரைம்
தமிழகத்தில் ரவுடிகள் அதிகமுள்ள இடங்கள் | rowdy place in tamilnadu
rowdy place in tamilnadu தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்புக்குள்ளாவது, அப்பகுதி ரவுகளின் அட்டகாசம் தலைதூக்கும் போதுதான். சில ஆண்டுகளுக்கு முந்தைய...

தமிழ்நாடு
சென்னையில் பாஜக மூத்த நிர்வாகி வெட்டிக்கொலை - பரபரப்பு
சென்னையில், பாஜக பட்டியலின பிரிவு நிர்வாகி பாலச்சந்தரை, அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்
திருப்பூரில் தாய், 2 குழந்தைகள் அடித்துக் கொலை - பரபரப்பு
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில், தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஈரோடு
அம்மாபேட்டை அருகே மகன், மனைவியை காணவில்லை என போலீசில் கணவர் புகார்
அம்மாபேட்டை அருகே 5 வயது மகனுடன் மனைவியை காணவில்லை என்று, கணவர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.

தென்காசி
தென்காசியில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 திருநங்கைகள் கைது
தென்காசியில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.

பல்லாவரம்
பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
பல்லாவரத்தில், பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.

செங்கம்
வெடி மருந்து வைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது
கோழி இறைச்சியில் வெடி மருந்து வைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற வாலிபருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தீக்குளிப்பு
கோபிசெட்டிபாளையம் அருகே, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி இளம்பெண் தீக்குளித்து காயமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்
சுவாமிமலை சுபநிகழ்ச்சியில் மொய்ப்பணத்துடன் மர்ம நபர்கள் எஸ்கேப்
சுவாமிமலையில் சடங்கு நிகழ்ச்சியில் மொய்ப்பணத்துடன் ஓட்டம் பிடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல்
என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு
என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு எதிரொலியாக, வீட்டிற்கு வெளியே படுத்து உறங்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

திருவாடாணை
விறுச்சுளி மணிமுத்தாறு ஓடையில் மணல் கொள்ளை என பொதுமக்கள் புகார்
திருவாடானை அருகே விறுச்சுளி மணிமுத்தாறு ஓடையில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல்
நாமக்கல்லில் பரபரப்பு: ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமி மீட்பு
நாமக்கல் அருகே, ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட சிறுமி மீட்கப்பட்டார். சிறுமியை கடத்திய தம்பதியர் கைது செய்யப்பட்டனர்.
