You Searched For "#crime"
கோவை மாநகர்
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் இருவர் மீது துணை குற்றப்பத்திரிகை
கோவை சிலிண்டர் கார் குண்டு வெடிப்பு வழக்கில் இருவர் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
க்ரைம்
கட்டிட தொழிலாளர்கள் இடையே மோதல்: இளைஞரை கொன்று புதைத்த சக தொழிலாளி
கோவை அருகே கட்டிட தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் சக தொழிலாளி இளைஞரை கொன்று புதைத்து உள்ளார்.
இந்தியா
Driver Murdered Karnataka Government Officer-பெண் அதிகாரி கொலை :...
வேலை தொடர்பான வாக்குவாதமே கர்நாடக அரசு அதிகாரி கொலைக்கு வழிவகுத்துள்ளதாக பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
நோ பால்... அம்பயர் அடித்துக் கொலை! விளையாட்டால் விபரீதம்!
நோ பால் என்று கூறியதால் அம்பயர் அடித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் கிராமம் ஒன்றில் நடந்தேறியுள்ளது. இது மிகப் பெரிய பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறது.
தமிழ்நாடு
சென்னையில் பாஜக மூத்த நிர்வாகி வெட்டிக்கொலை - பரபரப்பு
சென்னையில், பாஜக பட்டியலின பிரிவு நிர்வாகி பாலச்சந்தரை, அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர்
திருப்பூரில் தாய், 2 குழந்தைகள் அடித்துக் கொலை - பரபரப்பு
திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில், தாய் மற்றும் அவரது இரு குழந்தைகள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு
அம்மாபேட்டை அருகே மகன், மனைவியை காணவில்லை என போலீசில் கணவர் புகார்
அம்மாபேட்டை அருகே 5 வயது மகனுடன் மனைவியை காணவில்லை என்று, கணவர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளார்.
தென்காசி
தென்காசியில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 திருநங்கைகள் கைது
தென்காசியில் குற்றச்செயலில் ஈடுபட்ட 5 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
பல்லாவரம்
பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
பல்லாவரத்தில், பாதாள சாக்கடைக்காக தோண்டிய பள்ளத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார்.
செங்கம்
வெடி மருந்து வைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றவர் கைது
கோழி இறைச்சியில் வெடி மருந்து வைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்ற வாலிபருக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஈரோடு
கோபிசெட்டிபாளையம் அருகே இளம்பெண் தீக்குளிப்பு
கோபிசெட்டிபாளையம் அருகே, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி இளம்பெண் தீக்குளித்து காயமடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்
சுவாமிமலை சுபநிகழ்ச்சியில் மொய்ப்பணத்துடன் மர்ம நபர்கள் எஸ்கேப்
சுவாமிமலையில் சடங்கு நிகழ்ச்சியில் மொய்ப்பணத்துடன் ஓட்டம் பிடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.