Tamil News Online | கோவிட் செய்திகள் | Latest Updates | Instanews
உலகம்
வட கொரியாவில் கால் பதித்த கொரோனா: அவசரநிலை அறிவிப்பு
வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, நாட்டில் அவசரகால வைரஸ் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்பட்டது
இந்தியா
புதுவகை கொரோனா 5 மாநிலங்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை
புதுவகை கொரோனா பரவி வருவதால் 5 மாநிலங்களுக்கு சுகாதார துறை எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் கோவிட் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் துவக்கிவைப்பு
கோவிட் விழிப்புணர்வு வாகன பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்
திருப்பூர் மாநகர்
திருப்பூரில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
திருப்பூரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 48 பேர்: மொத்தம் பாதிப்பு 53,264 பேர்
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
இதுவரை 3,12,490 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,727 பேர்
அரியலூர்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்றுவரை 7496 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 3472 பேர். இதில் முதல் தடுப்பூசியை 2267 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா.
நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,710 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,94,351 பேர்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில்இன்றுவரை 7492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா
இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 7 பேர். மருத்துமனைகளில் 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்: இன்று கொரோனா பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.