You Searched For "court news"
தென்காசி
கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவள்ளூர்
சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞர்களுக்கு 31 ஆண்டு சிறை
திருவள்ளூரில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு...
நாமக்கல்
இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 33 பேருக்கு பிடிவாரண்ட்
இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 33 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சினிமா
கோர்ட்டு, கேஸ்னு அலையும் நடிகை ஐஸ்வர்யாராய்
மகள் தொடர்ந்த வழக்கு காரணமாக நடிகை ஐஸ்வர்யாராய் கோர்ட்டிற்கு அலைந்து வருகிறார்.
இந்தியா
கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பதவி ரத்து.. உயர் நீதிமன்றம் அதிரடி...
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ராஜாவின் பதவியை ரத்து செய்து கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழ்நாடு
பெண்ணை ஏமாற்றிய வழக்கில் திருச்சி சிறை நன்னடத்தை அதிகாரிக்கு ஆயுள்...
திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணை ஏமாற்றிய திருச்சியைச் சேர்ந்த சிறை நன்னடத்தை அதிகாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு...
கோயம்புத்தூர்
ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடம்:...
ஆன்லைன் மூலம் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கோவையில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா...
தமிழ்நாடு
சேலத்தில் லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு ஓராண்டு...
சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் கைதான ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம்
விழுப்புரம் நீதிமன்ற செய்திகள்: பொன்முடி வழக்கு, பெண் ஐ.பி.எஸ்....
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு ஆகியவற்றை நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது
காஞ்சிபுரம்
ரூ500 லஞ்சம் வாங்கியதற்காக ஆறு ஆண்டுகள் சிறை.. ரூ 40 ஆயிரம் அபராதம்..
பிறப்பு சான்றிதழ் கேட்டவரிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டதால் கடந்த மார்ச் மாதம் ஊழியர் லோகநாதன் கைதானார்
அரியலூர்
13 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கில் வெற்றி கோர்ட்டில் இழப்பீடு தொகை...
ஆசிரியர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் ரூ.49 ஆயிரம் இழப்பீடு தொகை யை செந்துறை தாசில்தார்செலுத்தினார்.
மதுரை
தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை.....
தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்கள் முறையாக நடைபெறவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.