/* */

You Searched For "#coronavirus"

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு 38 பேர்: மொத்தம் பாதிப்பு 53,877 பேர்; இன்று 2 பேர்உயிரிழந்தனர்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் முன்னேற்பாடாக ஒமிக்ரான் சிகிச்சை வார்டுகள் துவக்கம்

கிருஷ்ணகிரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒமிக்ரான் சிகிச்சை வார்டுகள் துவங்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரியில் முன்னேற்பாடாக ஒமிக்ரான் சிகிச்சை வார்டுகள் துவக்கம்
ஓசூர்

பெங்களூரில் ஒமிக்கிரான் தொற்று: ஜூஜுவாடியில் சோதனையில் ஈடுபட கோரிக்கை

பெங்களூரில் இருவருக்கு ஒமிக்கிரான் வைரஸ் தொற்றை தொடர்ந்து மாநில எல்லையான ஜூஜுவாடியில் சுகாதார துறை சோதனையில் ஈடுபடுத்த மக்கள் கோரிக்கை...

பெங்களூரில் ஒமிக்கிரான் தொற்று: ஜூஜுவாடியில் சோதனையில் ஈடுபட கோரிக்கை
சேலம் மாநகர்

'ஒமைக்ரான்' பரவல்: அனைவரும் தடுப்பூசி செலுத்த ஆளுநர் தமிழிசை...

‘ஒமைக்ரான்’ கொரோனா பரவல் உள்ளதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒமைக்ரான்  பரவல்:  அனைவரும் தடுப்பூசி செலுத்த  ஆளுநர் தமிழிசை வேண்டுகோள்
கிணத்துக்கடவு

கொரோனா தடுப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது - சமக...

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு பயணித்துக் கொண்டிருக்கிறது -சரத்குமார்

கொரோனா  தடுப்பில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது - சமக தலைவர் சரத்குமார்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 95 பேருக்கு கொரோனா பெருந்தொற்று

திருப்பூர் மாவட்டத்தில் இன்று புதியதாக, 95 பேருக்கு கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 95 பேருக்கு கொரோனா பெருந்தொற்று
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 47 பேருக்கு கொரோனா பாதிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 பேர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை...

நாமக்கல் மாவட்டத்தில் இன்று  47 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவை மாநகர்

கோவையில் புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் இன்று புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது ; 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் உயிரிழப்பு
தமிழ்நாடு

தடுப்பூசி போட்டால் வீட்டுமனை, தங்கம், வெள்ளி: பவானி நகராட்சி அதிரடி

தடுப்பூசி போட பொதுமக்களை ஊக்கப்படுத்தும் வகையில், குலுக்கல் முறையில் 2 சென்ட் வீடு மனை பட்டா, தங்கம், வெள்ளி பரிசுகள் தரப்படும் என்று, பவானி நகராட்சி...

தடுப்பூசி போட்டால் வீட்டுமனை, தங்கம், வெள்ளி: பவானி நகராட்சி அதிரடி
மதுரை மாநகர்

மதுரையில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு

மதுரை செனாய்நகரில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பார்வையிட்டார்.

மதுரையில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு