You Searched For "#CoronaVaccination"
உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை ஆசனூர் கிராமத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் கிராமத்தில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
குமாரபாளையம்
குமாரபாளையம் பகுதிகளில் இன்று (3ம் தேதி) தடுப்பூசி போடும் இடங்கள்
குமாரபாளையம் வட்டாரத்தில் இன்றை தடுப்பூசி போடும் இடங்கைள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 93 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டாரங்களில் இன்று 93 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம்
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசிகள் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 59,753 பேருக்கு கொரோனா...
நாமக்கல் மாவட்டத்தில் இலக்கை மிஞ்சி ஒரே நாளில் மொத்தம் 59,753 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உத்திரமேரூர்
காஞ்சிபுரம்: கொரோனா தடுப்பூசி முகாமில் மேற்கூரை சரிந்ததால் பரபரப்பு
உத்திரமேரூர் அருகே கொரோனா தடுப்பூசி முகாம் நடந்த பள்ளியின் மேற்கூரை சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி மெகா முகாம்
நாளை வழக்கம் போல் கடந்த வாரம் சிறப்பு முகாம் நடந்த ஆயிரத்து 4 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 210 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு...
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 210 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் தடுப்பூசிக்கு பொதுமக்களை அலையவிட்ட சுகாதாரத்துறை
குமாரபாளையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்களை சுகாதாரத்துறையினர் அலைய விட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாநகரம்
செப்.19ல் மெகா தடுப்பூசி முகாம் : ஈரோடு மாநகரில் 60 வார்டுகளும் தயார்
வரும் 19ம் தேதி மெகா தடுப்பூசி முகாமையொட்டி ஈரோடு மாநகரில் 60 வார்டுகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இராசிபுரம்
வெண்ணந்தூர் முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சர் மதிவேந்தன்
இராசிபுரம் அருகே வெண்ணந்தூரில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில், அமைச்சர் மதிவேந்தன் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர்: நாளை 193 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை 193 இடங்களில், பிரம்மாண்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.