You Searched For "#CoronaSpread"
கரூர்
கொரனோ பரவல் காரணமாக விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு
கொரனோ பரவல் காரணமாக விடுமுறைக்குப் பிறகு இன்று திறக்கப்பட்ட பள்ளிகள் ஆர்வமுடன் மாணவிகள் வந்தனர்.
தேனி
தேனி மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா தொற்றிற்கு 2 பேர் பலி
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி விட்ட நிலையில் நேற்றும் 2 பேர் உயிரிழந்தனர்.
தேனி
கேட்டதை விட அதிகமான ஒத்துழைப்பு : தமிழக மருத்துவ,சுகாதாரத்துறை...
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்களிடம் கூடுதல் ஒத்துழைப்பு கிடைத்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஜெயங்கொண்டம்
கொரோனா பரவலை தடுக்க கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் மூடல்
கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மூடப்படுகிறது.
ஈரோடு மாநகரம்
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சசிமோகன் எச்சரிக்கை.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாநகரில் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை
ஈரோடு மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாகச் சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.
நெய்வேலி
நெய்வேலியில் கொரோனா பரவல் காரணமாக கடைகள் இயங்க கட்டுப்பாடு
நெய்வேலியில் கடைகள் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி என நெய்வேலி நகர வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது
திருவண்ணாமலை
கொரோனோ பரவல் எதிரொலி: திருவண்ணாமலை மாவட்ட கோவில்களில் தரிசனம் ரத்து
கொரோனோ நோய்த்தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது
ஈரோடு மாநகரம்
கொரோனா தாக்கம் காரணமாக ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து
கொரோனா தாக்கம் காரணமாக ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக மக்கள் சிந்தனை பேரவை அறிவித்துள்ளது.
துறைமுகம்
தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும் -பிரதமருக்கு...
தமிழகத்திற்கு ஒரு கோடி கொரோனா தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்...
சைதாப்பேட்டை
மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது, தமிழக...
அலைமோதிய மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது மூன்றாவது அலை வந்து விடுமோ என்ற அச்சம் தான் மேலோங்கி நிற்கிறது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அண்ணா நகர்
வணிக வளாகங்கள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள், ஆணையர் ககன்தீப்...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள் மற்றும் பொது இடங்களில், பொது மக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற...