You Searched For "#corona_impact"
குன்னூர்
நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
நீலகிரியில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கிலேயே இருந்து வருகிறது.
குமாரபாளையம்
கொரோனா காலத்தில் மூடப்பட்ட கடைகளின் வாடகையை தள்ளுபடி செய்ய கோரிக்கை
கொரோனா காலத்தில் மூடப்பட்ட கடைகளின் வாடகையை தள்ளுபடி செய்ய, பவானி பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குன்னூர்
நீலகிரியில் இன்று 34 பேர் கொரோனாவால் பாதிப்பு
நீலகிரியிலுள்ள 6 வட்டங்களில் இன்று 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
நாமக்கல்
புரட்டாசி முதல்ஞாயிறு: நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
புரட்டாசி மாத, முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஈரோடு மாநகரம்
கொரோனா பரவல் எதிரொலி: கோவில்களில் பக்தர்கள் வழிபட தடைவிதிப்பு
கொரோனா பரவல் காரணமாக, ஈரோட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் முக்கிய கோவில்களில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை
மக்களே விழிப்புணர்வு அவசியம்: பெருநகரங்களில் மீண்டும் அதிகரிக்கும்...
கோவை, சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் அதிகபட்ச பாதிப்பு உறுதியானது.
திருச்செங்கோடு
திருச்செங்கோட்டில் கேஸ் சிலிண்டர் டெலிவரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர்களை, முன்களப்பணியாளர்களாக அறிவித்து, அரசின் சலுகைகள் வழங்கக்கோரி திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாநகர்
பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை: சேலம் மாநகராட்சி...
பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ்...
குமாரபாளையம்
கெடுபிடி இல்லை; செலவும் இல்லை -மீண்டும் சைக்கிளுக்கு மாறும் மக்கள்
போலீஸ் கெடுபிடி இல்லை; பெட்ரோல் செலவும் மிச்சம்; அத்துடன் உடலுக்கும் நல்லது என்பதால், பலரும் சைக்கிள் பயணத்திற்கு மீண்டும் மாறத் தொடங்கியுள்ளனர்.
குன்னூர்
குன்னூரில் தேயிலை விற்பனை சரிவு: ஒரே வாரத்தில் ரூ.2.67 கோடி வீழ்ச்சி
குன்னுார் தனியார் தேயிலை ஏல மையத்தில், 23வது ஏலம் நடைபெற்றது. தற்போது தேயிலை வரத்து அதிகரித்தபோதும் சராசரி விலையும்விற்பனையும் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆத்தூர் - சேலம்
ஆத்தூர் அருகே டூ வீலரில் கள்ளச்சாராயம் கடத்திய 6 பேர் கைது
ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் கள்ளச்சாராயம் கடத்தி வந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 380 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 4...