/* */

You Searched For "Corona Prevention"

திரு. வி. க. நகர்

ஒருநாள் சம்பளத்தை கொரோனா தடுப்பு பணிக்கு கொடுக்கும் ஆசிரியர்கள்..!

கொரோனா தடுப்பு பணிக்கு ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய -ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள்.

ஒருநாள் சம்பளத்தை கொரோனா தடுப்பு பணிக்கு கொடுக்கும்  ஆசிரியர்கள்..!
சேலம் மாநகர்

சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதாது: அதிமுகவின் செம்மலை...

கொரோனா பரவலை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்காமல், அமைச்சர்கள் முதல்வரை ஏமாற்றுவதாக, என்று அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை குற்றம்சாட்டியுள்ளார்.

சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதாது: அதிமுகவின் செம்மலை குற்றச்சாட்டு
சேலம் மாநகர்

தடுப்பூசி விவகாரத்தில் ஸ்டாலினால் குழப்பம்: எடப்பாடி பழனிச்சாமி...

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது தடுப்பூசி குறித்து ஸ்டாலின் பேசி, மக்களை குழப்பியதாக, எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தடுப்பூசி விவகாரத்தில் ஸ்டாலினால் குழப்பம்: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
குமாரபாளையம்

பள்ளிப்பாளையத்தில் பாதிப்பு குறைவு... நோய்த்தடுப்பு பணியில்...

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில், கொரோனா பாதிப்பு சற்று குறைந்தபோதும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் தொடர்கின்றன.

பள்ளிப்பாளையத்தில் பாதிப்பு குறைவு...  நோய்த்தடுப்பு பணியில் குறைவில்லை!
நாமக்கல்

கொரோனா குறித்த புகாரா? நாமக்கல்லில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், பொதுமக்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும், கொரோனா கட்டுப்பாடு அறை துவக்கப்பட்டுள்ளது.

கொரோனா குறித்த புகாரா?  நாமக்கல்லில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
கோவை மாநகர்

பாகுபாடு பார்க்காத ஸ்டாலின்: மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்

கோவையில் அதிமுக வெற்றி பெற்றாலும், கொரோனா தடுப்புப்பணிகளில், முதலமைச்சர் ஸ்டாலின் பாகுபாடு பார்ப்பதில்லை என்று, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி...

பாகுபாடு பார்க்காத ஸ்டாலின்:  மாஜி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்
பாலக்கோடு

மாரண்டஅள்ளியில் கொரோனா தடுப்புப்பணி - கே.பி.அன்பழகன் ஆலோசனை

பாலக்கோடு தொகுதிகுட்பட்ட மாரண்டஅள்ளி பேரூராட்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்புப்பணிகள் குறித்து, எம்.எல்.ஏ. கே.பி.அன்பழகன் அதிகாரிகளுடன் ஆலோசனை...

மாரண்டஅள்ளியில் கொரோனா தடுப்புப்பணி - கே.பி.அன்பழகன் ஆலோசனை
ஈரோடு மாநகரம்

ஈரோட்டில் இன்று முதல் மேலும் 100 தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பனை

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள முக்கித் தெருக்களில் இன்று முதல் மேலும் 100 தள்ளு வண்டிகளில் காய்கறிகள், பழ வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

ஈரோட்டில் இன்று முதல்  மேலும் 100 தள்ளுவண்டிகளில் காய்கறி விற்பனை
நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு
சென்னை

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.10 கோடி வழங்கியது எஸ்.ஆர்.எம்.குழுமம்

தமிழக முதல்வரின் மு.க ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க கொரோனா நிவாரணத்துக்கு எஸ்.ஆர்.எம்.குழுமம் சார்பில் ரூ.1.10 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சென்னை...

கொரோனா நிவாரண நிதியாக ரூ.1.10 கோடி வழங்கியது எஸ்.ஆர்.எம்.குழுமம்