You Searched For "corona lock down"
தியாகராய நகர்
தேநீர் கடைகளை திறக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் - முதல்வருக்கு...
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளில் தேநீர் கடைகளை திறக்க அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தமிழக முதல்வர்...
சேப்பாக்கம்
ஒரு மாதத்திற்கு பிறகு டாஸ்மாக் மீண்டும் திறப்பு -குடிமகன்கள்...
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் ஒரு மாதத்திற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட உள்ளது.
துறைமுகம்
முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு - தமிழக...
தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ளது. கொரோனா...
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ ஆய்வு!
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், எம்.எல்.ஏ கோவிந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.
சேப்பாக்கம்
ரேஷன் பொருட்கள் வினியோகத்திற்கு இன்று முதல் டோக்கன் விநியோகம்:...
ரேஷனில் பொருட்கள் வாங்க, இன்று முதல் நாளொன்றுக்கு 200 டோக்கன்கள் வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஓமலூர்
சேலம்-சென்னை விமான சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்
முழு ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சேலம்-சென்னை விமானச்சேவை, நாளை முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக, சேலம் விமான நிலைய இயக்குனர்...
தர்மபுரி
தருமபுரி - மார்க்சிஸ்ட் சார்பில் கொரோனா உதவி மையம் துவக்கம்!
தருமபுரி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கென, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொரோனா உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
உதகமண்டலம்
உதகையில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண தொகுப்பு
உதகை நகராட்சி 36 வார்டுகளில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு பா.ஜ.க. சார்பில் நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது.
பாலக்கோடு
வீட்டில் இருந்தே மளிகைப்பொருட்கள் பெற காரிமங்கலம் பேரூராட்சி ஏற்பாடு
ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வீடுகளுக்கே சென்றடையும் வகையில், காரியமங்கலம் பேரூராட்சி சார்பில் ஏற்பாடுகள்...
கிருஷ்ணகிரி
தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
கிருஷ்ணகிரியில், திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில், தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
குமாரபாளையம்
அனுமதியின்றி இயங்கிய விசைத்தறி கூடம்... பூட்டு போட்ட பள்ளிபாளையம்...
ஊரடங்கு விதிகளை மீறி செயல்பட்ட விசைத்தறிக் கூடத்திற்கு, பள்ளிப்பாளையம் நகராட்சி நிர்வாகம் பூட்டு போட்டது.
உதகமண்டலம்
விலை பட்டியலோடு காய்கறி விற்பனை: தவறினால் பாஸ் ரத்து என எச்சரிக்கை
நீலகிரி மாவட்டத்தில் காய்கறிகள் விற்பனை செய்வோர், விலை பட்டியலோடு விற்பனை செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர்...