You Searched For "#Corona Awareness"
புதுக்கோட்டை
சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம்...
புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
காங்கேயம்
நடனமாடி கொரோனா விழிப்புணர்வு - காங்கயம் போலீசார் அசத்தல்
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், போலீசார் நடனமாடி பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மதுராந்தகம்
பெரும்பாக்கம் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு
பெரும்பாக்கம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
மன்னார்குடி
கொரோனா தடுப்பு - அனைத்து கட்சியினர், வணிகர்கள் கலந்துரையாடல்
மன்னார்குடியில், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில், காவல்துறை சார்பில் அனைத்து கட்சி பிரமுகர்கள் வணிகர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
திருத்தணி
தடுப்பூசி போடுங்க... மிக்கி மவுஸ் உடையில் கொரோனா விழிப்புணர்வு!
திருத்தணியில், மிக்கி மவுஸ் உடையணிந்து முகக்கவசம், கொரொனா தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, தன்னார்வலர்கள் நூதன முறையில் விழிப்புணர்வு...
விழுப்புரம்
சட்டக்கல்லூரி மாணவர்கள் கொரானா விழிப்புணர்வு
விழுப்புரத்தில், சட்டக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், கொரானா விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கினர்.
தென்காசி
செஞ்சிலுவை சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
தென்காசியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
கூடலூர்
வனப்பகுதியில் பழங்குடியினருக்கு கொரோனா விழிப்புணர்வு
கூடலூரில், வனப்பகுதிகளில் உள்ள பழங்குடியின மக்களுக்கு கொரோனா பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தர்மபுரி
தொழில் நிறுவனங்களில் கொரோனா பற்றிய விழிப்புணர்வு
தருமபுரியில் தொழில் நிறுவனங்களில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அருப்புக்கோட்டை
வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை
அருப்புக்கோட்டை அருகே காரியாபட்டியில் வாகன ஓட்டுநர்களிடம் கையெடுத்து கும்பிட்டு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்
செங்கல்பட்டு
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு
செங்கல்பட்டு காவல்துறை சார்பில் கொரோனா பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
காஞ்சிபுரம்
கேஸ் போட்டால்தான், மாஸ்க் போடுவீங்களா ? -காஞ்சி எஸ்.பி
காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா பேருந்து நிலையத்தில், பொதுமக்களிடம் கொரானா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.