You Searched For "#Control"
ஈரோடு மாநகரம்
முத்தரப்பு குழு அமைத்து நூல் உயர்வை கட்டுப்படுத்த விசைத்தறியாளர்கள்...
முத்தரப்பு குழு அமைத்து நூல் உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் விசைத்தறியாளர்கள் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை
கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள்
கொரோனா பரவலை கட்டுபடுத்த திருவண்ணாமலை பகுதிகளில் புதிய கட்டுப்பாடுகள் மீறி செயல்படுவார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணா நகர்
இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏகாம்பரநாதர் கோவில் நிலம், பள்ளி:...
இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிலம் மற்றும் பள்ளிக்கூடம் வந்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையம்...
புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையத்தை அமைச்சர் ரகுபதி திறந்துவைத்தார்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் உச்சத்தில் கொரானா; கட்டுப்படுத்த கோரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் தினமும் அதிகரிதுது வரும் கொரானா பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேனி
தேனி: விவசாயிகளுக்கான ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு
தேனி- விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
பூந்தமல்லி
சென்னை நுழைவு வாயிலில் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ்...
சென்னையின் முக்கிய நுழைவு வாயிலில் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
காரைக்குடி
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தி கொண்ட காரைக்குடி மக்கள்
ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை ஏற்படுத்தி கொண்ட காரைக்குடி மக்கள்
அரியலூர்
புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க குறுவட்ட அளவில் குழுக்கள் அமைப்பு
கொரோனா புதியகட்டுப்பாடுகளை கண்காணிக்க குறுவட்டஅளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்டகலெக்டர் ரத்னா தகவல். தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
50% பயணிகளுடன் மட்டுமே பேருந்துகள் இயங்கியது
திருச்சி மாவட்டத்தில் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே பேரு்ந்துகள் இயக்கப்பட்டது..
மன்னார்குடி
5 தனியார் நிதி நிறுவனங்களுக்கு வட்டாட்சியர் தலைமையில் வருவாய் துறை ...
5 தனியார் நிதி நிறுவனங்களுக்கு வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது-
பவானி
மது பாட்டில்கள் வாங்க குவிந்த மதுப்பிரியர்கள்
காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே விற்பனை என்பதால் டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களை அதிக அளவு மதுப்பரியர்கள் வாங்கிச் சென்நனர்.