/* */

You Searched For "#Continuousrains"

ஈரோடு

விரைவில் நிரம்பும் வரட்டுப்பள்ளம் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய...

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையானது விரைவில் நிரம்ப வாய்ப்புள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் நிரம்பும் வரட்டுப்பள்ளம் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மன்னார்குடி

15 நாள் தொடர்மழையால் திருவாரூர் மாவட்டத்தில் 70 சதவீத பயிர்கள்...

திருவாரூர் மாவட்டத்தில் 15 நாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் 70 சதவீத பயிர்கள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன.

15 நாள் தொடர்மழையால்  திருவாரூர் மாவட்டத்தில் 70 சதவீத பயிர்கள் பாதிப்பு
கடலூர்

கடலூரில் 4 வது நாளாக தொடரும் மழை-குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது

கடலூரில் 4 வது நாளாக தொடரும் மழை-குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 135 வீடுகள் சேதம்: ஆட்சியர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொ்டர்மழையால் 135 வீடுகள் சேதம் 5 ஆடுகள் உயிரிழப்பு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி.

அரியலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 135 வீடுகள் சேதம்: ஆட்சியர் தகவல்
தஞ்சாவூர்

தஞ்சையில் தொடர் மழையினால் தீபாவளி வியாபாரம் பாதிப்பு

தஞ்சையில் தொடர் மழையினால் தீபாவளி வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தஞ்சையில் தொடர் மழையினால் தீபாவளி  வியாபாரம் பாதிப்பு
பவானிசாகர்

தொடர் மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்

சத்தியமங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு.

தொடர் மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்து சேதம்
விருத்தாச்சலம்

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரிழ் மூழ்கி வீணான நெற்பயிர்கள்

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் பல ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்பு - நிவாரணம் வழங்க அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை.

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் நீரிழ் மூழ்கி  வீணான நெற்பயிர்கள்